athavannews.com :
இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு – மத்திய வங்கி ஆளுநர் 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த

சீனோபோர்ம்  தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம் 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

சீனோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்

சீனோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. இந்த தகவலை

சீனாவுடன் மேற்கொண்ட நாணய மாற்று ஒப்பந்தமே அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வுக்கு காரணம் – தகவல் வெளியானது 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

சீனாவுடன் மேற்கொண்ட நாணய மாற்று ஒப்பந்தமே அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வுக்கு காரணம் – தகவல் வெளியானது

சீனாவுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை சுமார் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்த்த உதவியுள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழகத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு! 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழகத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாக மக்கள்

அறிகுறியற்ற தொற்றுக்கான தனிமைப்படுத்துல் காலத்தை குறைத்தது அமெரிக்கா 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

அறிகுறியற்ற தொற்றுக்கான தனிமைப்படுத்துல் காலத்தை குறைத்தது அமெரிக்கா

அறிகுறி தென்படாத கொரோனா தொற்று நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தல் நாட்களை 10 இல் இருந்து ஐந்தாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறைத்துள்ளனர். இதைத்

சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாக்கியது பிரான்ஸ் 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாக்கியது பிரான்ஸ்

ஒமிக்ரோன் தொற்று பரவல் காரணமாக பிரான்ஸ், சுகாதார நடைமுறைகளை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் சமூக இடைவெளியுடன்

“ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டோரின் தரவுகள் சர்வதேச தளங்களில் உறுதியாகவில்லை” 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

“ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டோரின் தரவுகள் சர்வதேச தளங்களில் உறுதியாகவில்லை”

கடந்த வாரம் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும்

அதிகளவிலான நோயாளிகள் அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அடையாளம் 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

அதிகளவிலான நோயாளிகள் அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அடையாளம்

ஒமிக்ரோன் மாறுபாடு தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாளொன்றுக்கு அதிகளவிலான நோயாளிகள் அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போயிங் விமானம் மீதான தடையை நீக்கியது இந்தோனேசியா 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

போயிங் விமானம் மீதான தடையை நீக்கியது இந்தோனேசியா

2018 ஆம் ஆண்டில் 189 பேர் உயிரிழப்பிற்கு காரணமான போயிங் 737 மக்ஸ் விமான விபத்து இடம்பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த விமானம் மீதான

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கே நன்மை – இராதாகிருஸ்ண் 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ குடும்பத்திற்கே நன்மை – இராதாகிருஸ்ண்

 20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சியா? ஆனந்த தேரர் கேள்வி 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சியா? ஆனந்த தேரர் கேள்வி

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக அபயராம விகாரையின்

பூநகரி நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பேற்பு! 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

பூநகரி நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பேற்பு!

கிளிநொச்சி – பூநகரி நிலையத்திற்கான புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று (புதன்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்பு சிரேஸ்ர பொலிஸ்

பிரபாகரனை விட நாட்டுக்கு தீங்கிழைத்தவர்கள் ராஜபக்ஷர்களும் சகாக்களுமே – சம்பிக்க சாடல் 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

பிரபாகரனை விட நாட்டுக்கு தீங்கிழைத்தவர்கள் ராஜபக்ஷர்களும் சகாக்களுமே – சம்பிக்க சாடல்

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷர்களும் அவர்களது சகாக்களுமே இந்த நாட்டுக்கு பாரிய தீங்கினை செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது  கொடியேற்ற விழா தொடர்பான விசேட கூட்டம்! 🕑 Wed, 29 Dec 2021
athavannews.com

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற விழா தொடர்பான விசேட கூட்டம்!

கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாஹூர் ஆண்டகையின் 200வது கொடியேற்ற விழா எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி ஆரம்பமாக இருப்பதனை  முன்னிட்டு  இன்று(புதன்கிழமை)

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   கூட்டணி   தொழில்நுட்பம்   பாஜக   விளையாட்டு   திரைப்படம்   மருத்துவமனை   தொகுதி   வரலாறு   சமூகம்   தவெக   பொழுதுபோக்கு   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   வானிலை ஆய்வு மையம்   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   சினிமா   அந்தமான் கடல்   விமானம்   நரேந்திர மோடி   மாணவர்   பள்ளி   சிகிச்சை   சுகாதாரம்   பயணி   சட்டமன்றத் தேர்தல்   புயல்   தங்கம்   மருத்துவர்   பொருளாதாரம்   பக்தர்   தேர்வு   சமூக ஊடகம்   விவசாயி   தென்மேற்கு வங்கக்கடல்   ஓட்டுநர்   வாட்ஸ் அப்   ஆன்லைன்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓ. பன்னீர்செல்வம்   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   பேச்சுவார்த்தை   நட்சத்திரம்   போராட்டம்   வர்த்தகம்   நிபுணர்   சிறை   வெள்ளி விலை   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   எக்ஸ் தளம்   சந்தை   நடிகர் விஜய்   கல்லூரி   விமான நிலையம்   அடி நீளம்   பயிர்   மாநாடு   பார்வையாளர்   சிம்பு   விஜய்சேதுபதி   மாவட்ட ஆட்சியர்   தரிசனம்   படப்பிடிப்பு   தற்கொலை   கடன்   டிஜிட்டல் ஊடகம்   போக்குவரத்து   கட்டுமானம்   பேஸ்புக் டிவிட்டர்   தொண்டர்   கீழடுக்கு சுழற்சி   இலங்கை தென்மேற்கு   கலாச்சாரம்   உலகக் கோப்பை   புகைப்படம்   காவல் நிலையம்   பேருந்து   தீர்ப்பு   தயாரிப்பாளர்   எரிமலை சாம்பல்   வெள்ளம்   குப்பி எரிமலை   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   குற்றவாளி   பூஜை   கோபுரம்   உச்சநீதிமன்றம்   வடகிழக்கு பருவமழை   விவசாயம்   ஏக்கர் பரப்பளவு   காவல்துறை வழக்குப்பதிவு   அணுகுமுறை   மூலிகை தோட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us