அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கும் வகையில், 27 பேர் கொண்ட ஜப்பான் அனர்த்த நிவாரண மருத்துவக்
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது.
ஹெட்டிபொலவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர்
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்த ராணுவ சுபேதார் உள்பட இருவரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஆப்பரேஷன்
மறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகள்
முன்னாள் நர்ஸரி பணியாளரான வின்சென்ட் சான் (45 வயது) குழந்தைகளுக்கு எதிரான 26 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். 2017 முதல் 2024 வரையான
கடந்த 2019 ஆம் ஆண்டு (RAF Croughton) ஆர். ஏ. எஃப். க்ரோட்டனுக்கு வெளியே நடந்த விபத்தில் கொல்லப்பட்ட ஹாரி டன் (Harry Dunn) என்ற இளைஞரின் மரணம் தொடர்பான ஒரு அறிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், 23 ஆவது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இன்று (04) இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம்
தமிழ் சினிமாவின் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஏவிஎம் கலையரங்கின் தலைவருமான எம். சரவணன், தனது 86 ஆவது வயதில் காலமானார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் நோவிசோக் எனும் விஷத்தால் டான் ஸ்டர்ஜஸ் (Dawn Sturgess) உயிரிழந்தமை தொடர்பாக இங்கிலாந்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணையின்
இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக நிவாரணப் பொருட்கள், ஒரு உயர்மட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவுவை சுமந்து
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச்
அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோ மீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோ மீட்டர் மட்டுமே தற்போது
(Essex, Hampshire, Sussex and Norfolk) எசெக்ஸ், ஹாம்ப்ஷையர், சசெக்ஸ் மற்றும் நோர்ஃபோக் ஆகிய நான்கு புதிய பிராந்தியங்களுக்கான ஆளுநர் தேர்தல்கள் 2028 வரை இரண்டு ஆண்டுகளுக்கு
load more