மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் முற்றாக
கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக, முன்னெடுக்கப்படுகின்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலுமொருவர், இன்று காலை
‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இந்தியன் 3
இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 91.22 புள்ளிகளால் (0.38%)
கடந்த 2014ஆம் ஆண்டு கடற்தொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் 29ஆம் திகதி
இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில்
சாய்ந்தமருது லீடர் எம். எச். எம். அஸ்ரப் வித்தியாலயத்தில், தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா இன்று காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 (T20) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி
டிக்டோக் மூலம் தான் சந்தித்த நபர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய
2026 ஆம் ஆண்டு அங்கீகாரத்திற்கு தகுதியான அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையம் விண்ணப்பங்களை அழைத்துள்ளது. கட்சி செயலாளரால் கையொப்பமிடப்பட்ட
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வாகன
load more