அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்
இலங்கையின் தென் பகுதி காலி வீதியின் அம்பலங்கொடை – கொடகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். குறித்த
பிறந்திருக்கும் 2026 பராபவ புது வருடத்தை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்
புதிய சிந்தனை, புதிய இலக்குகளை உருவாக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது
புதிய ஆண்டின் முதலாவது நாளில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க
புதுவருடதினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறு,
நாட்டின் பல நகர்புற இடங்களில் காற்றின் தரமானது மோசமடைந்து வருவதாக இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அண்மைய இந்த
நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த
2026 ஆம் ஆண்டானது ‘ஓநாய் சூப்பர் மூன்’ (Wolf Supermoon) உடன் தொடங்குவதனால், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள வான பார்வையாளர்கள் மூச்சடைக்கக்கூடிய ஒரு
மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை
கொல்கத்தா மற்றும் குவஹாத்தி இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,
அமெரிக்க அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக
பதிவு செய்யப்பட்ட சிறு பொதிகளை , வெளிநாடுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்துவதாக, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த
2025 ஆம் ஆண்டில் சமூக ஊடக துஷ்பிரயோகம் மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12,650 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
load more