திருகோணமலை சீனக்குடா 5ம் கட்டை பகுதியில் நேற்று இரவு (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 61 வயதுடைய பிரசன்ன
ஹொங்கொங்கில் பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க ஒரு சுயாதீன குழு அமைக்கப்படும். இந்தக் குழு 51 உயிர்களைப்
இயற்கை சீற்றம் காரணமாக திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் அவ்வீதியூடான போக்குவரத்து தடை
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர்
பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உதவிப் பொருட்களை சுமந்து வந்த விமானம் இன்று (02) நாட்டிற்கு
டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து உதவிகளை ஏற்றிய விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்ததுள்ளது உணவு
டித்வா சூறாவளியின் பேரழிவு விளைவுகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு
நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் மன்னார் மாவட்டத்தில்
யாழ். மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம்
பிரதான ரயில் சேவைகள் இன்று (02) அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் பாதையில் ரயில் சேவைகள்
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப இந்திய வான்வெளியைப் பயன்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு டெல்லி
இலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்
load more