athavannews.com :
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை  நிராகரித்த கஸ்ஸப தேரர்! 🕑 5 மணித்துளிகள் முன்
athavannews.com

சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 🕑 5 மணித்துளிகள் முன்
athavannews.com

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம் 🕑 5 மணித்துளிகள் முன்
athavannews.com

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு 🕑 6 மணித்துளிகள் முன்
athavannews.com

ஈரானில் போராட்டம் – 3,428 பேர் உயிரிழப்பு

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும்

இன்று மாலை இடியுடன் கூடிய மழை 🕑 7 மணித்துளிகள் முன்
athavannews.com

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி. ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில்  தீப்பரவல் 🕑 7 மணித்துளிகள் முன்
athavannews.com

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் கொலம்பியா தோட்டத்தில் தீப்பரவல்

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்! 🕑 7 மணித்துளிகள் முன்
athavannews.com

சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழ் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை 🕑 7 மணித்துளிகள் முன்
athavannews.com

இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள இராட்சத முதலை

இறந்த நிலையில் இராட்சத முதலையொன்று காத்தான்குடி பாதையில் கரையொதுங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதை வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் 🕑 7 மணித்துளிகள் முன்
athavannews.com

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் ,

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை -எம்.ஏ சுமந்திரன் 🕑 8 மணித்துளிகள் முன்
athavannews.com

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை -எம்.ஏ சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.

டிப்பர் விபத்து – இருவர் உயிரிப்பு 🕑 8 மணித்துளிகள் முன்
athavannews.com

டிப்பர் விபத்து – இருவர் உயிரிப்பு

கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள்

தமிழரசின் தை பொங்கல் வடமராட்சியில்.! 🕑 8 மணித்துளிகள் முன்
athavannews.com

தமிழரசின் தை பொங்கல் வடமராட்சியில்.!

இலங்கை தமிழரசு கட்சியின் தை பொங்கல் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இன்று காலை வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில்

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு 🕑 8 மணித்துளிகள் முன்
athavannews.com

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. கட்சியின்பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் மற்றும் ஏனைய

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு 🕑 8 மணித்துளிகள் முன்
athavannews.com

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது  தைப்பொங்கல் விழா 🕑 10 மணித்துளிகள் முன்
athavannews.com

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது தைப்பொங்கல் விழா

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ்

load more

Districts Trending
பொங்கல் பண்டிகை   பொங்கல் வாழ்த்து   திமுக   திரைப்படம்   போராட்டம்   விஜய்   பொங்கல் திருநாள்   சமூகம்   தமிழர் திருநாள்   நல்வாழ்த்து   தொழில்நுட்பம்   பாஜக   கொண்டாட்டம்   வரலாறு   தேர்வு   சிகிச்சை   விவசாயி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பொங்கல் விழா   வளம்   தவெக   அவனியாபுரம் ஜல்லிக்கட்டு   பொருளாதாரம்   எக்ஸ் தளம்   மாடு   திருவிழா   உச்சநீதிமன்றம்   நீதிமன்றம்   ஜல்லிக்கட்டு போட்டி   கோயில்   சினிமா   தணிக்கை வாரியம்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   பயணி   வாழ்த்து செய்தி   பண்பாடு   மாணவர்   போக்குவரத்து   பராசக்தி திரைப்படம்   போர்   வாக்கு   தணிக்கை சான்றிதழ்   பார்வையாளர்   எடப்பாடி பழனிச்சாமி   திருமணம்   விவசாயம்   படக்குழு   டிஜிட்டல்   நடிகர் விஜய்   பிரதமர்   மருத்துவமனை   விடுமுறை   திரையரங்கு   வெளிநாடு   வாக்குறுதி   சூரியன்   மழை   ஜனநாயகம்   தங்கம்   காவல்துறை வழக்குப்பதிவு   தீர்ப்பு   டிராக்டர்   வேலை வாய்ப்பு   சந்தை   கலாச்சாரம்   தொண்டர்   நியூசிலாந்து அணி   மருத்துவர்   வீரம் விளையாட்டு   அலங்காநல்லூர்   ஆன்லைன்   பாடல்   தமிழ் மக்கள்   சமத்துவம்   பொங்கல் நல்வாழ்த்து   எக்ஸ் பதிவு   மொழி   மருத்துவம்   தைப்பொங்கல் திருநாள்   கட்டுரை   சுகாதாரம்   கட்டணம்   பக்தர்   மைதானம்   காளை அடக்கி   பாலமேடு   வேட்பாளர்   தலைமுறை   பேட்டிங்   ரிலீஸ்   வெளியீடு   தலைநகர்   பொங்கல் கொண்டாட்டம்   உள்நாடு   தள்ளுபடி   காங்கிரஸ் கட்சி   மாட்டு பொங்கல்   ஊதியம் உயர்வு   அறுவடை  
Terms & Conditions | Privacy Policy | About us