சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 283,300,000 மற்றும் இரண்டு வாகனங்களுடன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபர் கைது
தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் உறைபனி ஏற்பட
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அற்புத லீலைகளை அனுபவித்த, ஐந்து குடும்பங்களின் கதைகளைக் கொண்ட தமிழ் திரைப்படம். “அனந்தா” தைப்பொங்கல் தினத்தன்று
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான ‘ஆர்ட்டெமிஸ் II’ திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில்
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் அசோக் குமார் ஆர். மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே
எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா கொடுப்பனவுகளை மென்மையாக்க, பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை இணைக்க இந்திய
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அமர்க்களம்’ திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில்,
மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து
இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின்
தீர்க்கப்படாத பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அச்சுறுத்தியுள்ளது. ரயில்
load more