கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால்
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய மீனவர் கைது இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்ட நிலையில்
எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது
இலங்கையின் இசைக்குயில் கலாசூரி லதா வல்பொல தனது 92 ஆவது வயதில் காலமானார். சிங்களத் திரையிசை மற்றும் மெல்லிசைத் துறையில் பல தசாப்தங்களாகத் தனது கணீர்
வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ” அலையோடு உறவாடு … ” என்ற தொனி பொருளில், உணவு திருவிழா
மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு
அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த
பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 6.2 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில்
பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) பகுதி மக்கள், “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அமைத்த பேரிடர் நிதிக்கு
துருக்கியில், விமான விபத்தில் உயிரிழந்த லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு இராணுவ மரியாதை அளித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . எல்லை தாண்டி
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி. பி. ஐ., அதிகாரி மீது
load more