patrikai.com :
தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

தமிழ்நாட்டை தவிர மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை விடுவித்த மோடி

புதுடெல்லி: தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு மற்ற 6 மாநிலங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு

பட்டாசு விபத்து:  ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

பட்டாசு விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்

அமெரிக்காவில் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிப்பு 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

அமெரிக்காவில் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிப்பு

மிசிசிப்பி: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தலித் பெண்ணுக்கு பரிசுகளை அனுப்பிய பிரியங்கா காந்தி 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

தலித் பெண்ணுக்கு பரிசுகளை அனுப்பிய பிரியங்கா காந்தி

ஃபிரோசாபாத்,: தலித் பெண்ணுக்கு ஸ்மார்ட் போனை உள்ளிட்ட பரிசுகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அனுப்பி வைத்துள்ளார். கடந்த வாரம்

கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு – சத்தீஸ்கர் முதல்வருடன் சோனியா காந்தி ஆலோசனை 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு – சத்தீஸ்கர் முதல்வருடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி:  கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகளை  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபல் 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகளை  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபல்

ஹரித்துவார்: ஹரித்துவாரில் நடந்த மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  காங்கிரஸ்

உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள் 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை:  உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்  🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் 

புதுடெல்லி:  கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து

காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல் 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

சென்னை: காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு

ஜனவரி 4ல்  பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

ஜனவரி 4ல்  பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:  ஜனவரி 4ஆம் தேதி பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல – அமைச்சர் சேகர் பாபு 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில்

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு  🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை:  தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில்

மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு 🕑 Sun, 02 Jan 2022
patrikai.com

மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு

கொல்கத்தா: ஒமிக்ரான் பரவல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில்

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மாணவர்   பிரதமர்   பலத்த மழை   மின்சாரம்   அதிமுக   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   கோயில்   தேர்வு   தவெக   எதிர்க்கட்சி   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   திருமணம்   நரேந்திர மோடி   வரி   விமர்சனம்   சிறை   அமித் ஷா   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   விகடன்   மருத்துவம்   பின்னூட்டம்   தொகுதி   காவல் நிலையம்   தொலைக்காட்சி நியூஸ்   மழைநீர்   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   நாடாளுமன்றம்   போக்குவரத்து   எதிரொலி தமிழ்நாடு   உள்துறை அமைச்சர்   தொண்டர்   பயணி   கொலை   வெளிநாடு   பொருளாதாரம்   கட்டணம்   புகைப்படம்   மாணவி   இடி   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   நோய்   வாட்ஸ் அப்   வர்த்தகம்   ஆசிரியர்   கீழடுக்கு சுழற்சி   இராமநாதபுரம் மாவட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   டிஜிட்டல்   விவசாயம்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   எம்ஜிஆர்   பேச்சுவார்த்தை   மின்னல்   வானிலை ஆய்வு மையம்   மொழி   கடன்   வருமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   படப்பிடிப்பு   பக்தர்   லட்சக்கணக்கு   பாடல்   போர்   கலைஞர்   பிரச்சாரம்   மக்களவை   தெலுங்கு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்தல் ஆணையம்   நிவாரணம்   நட்சத்திரம்   அண்ணா   மின்சார வாரியம்   இரங்கல்   ஓட்டுநர்   நாடாளுமன்ற உறுப்பினர்   கட்டுரை   மசோதா  
Terms & Conditions | Privacy Policy | About us