தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும்
சென்னை: பி. எட்., எம். எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன்
டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம். பி. கார்த்தி
சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான், அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக பாலு விளக்கம் அளித்தார்.
சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டள்ளார்.
சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன்
டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை
சென்னை: இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அன்புக் கரங்கள் திட்டம் இன்று தொடங்கி வைத்துள்ளார். அண்ணா பிறந்த
சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ தமிழ்நாடு அரசின் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று
கோபி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10நாள் கெடு விதித்து வாய்சவடால் விட்ட செங்கோட்டையனின் கெடு பிசுபிசுத்து போனது. அவரை கட்சியின்
சென்னை; பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
டெல்லி: இந்தியாவில் புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 13.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்து வருகின்றனர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்ததுடன்,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்க ரூ.2000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
load more