சென்னை: தமிழகத்தில் நாளை (21ந்தேதி) முதல் 6 நாள்களுக்கு மிதமானது முதல் கனமழக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள்
குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள ரத்தன் மஹால் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு ஆண் புலி வசித்து வருவதை வன அதிகாரிகள்
டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு,
சென்னை: ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை
பாட்னா: பீகாரில் மீண்டும் ஆட்சியை என்டிஏ கூட்டணி கைப்பற்றி உள்ள நிலையில், பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார். இந்த பதவி ஏற்பு
சென்னை: தமிழ்நாட்டில் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி உள்ள
சென்னை: சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!- முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நம் தாய்
சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று
சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று
சென்னை: வார விடுமுறை மற்றும் சுபமுகூர்தத நாட்களை முன்னிட்டு, அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வார இறுதி சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
கோவை: இயற்கை வேளாண்துறை மாநாட்டில் கலந்துகொள்ள கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, அவரிடம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திடடம் மற்றும்
சென்னை: சென்னை கிண்டியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது. நவ. 21 அன்று சென்னை கிண்டியில்
கோவளம்: சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி உள்ளது.
டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ
load more