சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து
சென்னை: சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ” மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி
சென்னை: எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி
ஈரோடு: ஈரோடு மொடக்குறிச்சியில் ரூ.4.9 கோடியில் அமைக்கப்பட்ட பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ
சென்னை: ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்பபோவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அதிகாரப்பூர்வமாக
ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக
சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட
சென்னை: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலவச மற்றும்
சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
டெல்லி: சர்வ தர்ம ஸ்தலத்திற்கு செல்ல மறுத்த கிறிஸ்தவ ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேசனின் பணிநீக்கம் சரியே என்றும், அவரது நடவடிக்கை மிக மோசமான
சென்னை: அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று அதிகாலை சென்யார் புயல் உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டுக்கு
கோயம்புத்தூர்: தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் 80%
load more