கனடாவில் நடந்த பள்ளி துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் 18 வயது இளம்பெண் ஜெஸ்சி வான் ரூட்சலார் (Jesse Van Rootselaar) என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக அரசின் ஊழலுக்குகான
சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
சென்னை: கொருக்குப்பேட்டை – மணலி சாலை ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு
சென்னை: நெய்வேலி என். எல். சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில், இந்த ஊழல்
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக
டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய, முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி பேசியதைத் தொடர்ந்து,
டெல்லி: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் என காங்கிரஸ் லோக்சபா தலைவர்
MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம்
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார், சென்னை
சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுவை மற்றும்
சிவகங்கை: கீழடியில் ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார் ன
எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30
செசன்னை: லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய சென்னை தெற்கு மண்டல மத்திய ஜி. எஸ். டி ஆணையர் மாணிக்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான விசாரணை சி. பி.
load more