trichyxpress.com :
இந்தாண்டு கேர் பயிற்சி மையத்தில் பயின்ற 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு. 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

இந்தாண்டு கேர் பயிற்சி மையத்தில் பயின்ற 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு.

நீட் தேர்வில் கேர் பயிற்சி மையத்தில் தமிழில் பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி. 2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில்

கொள்ளை நாடகமாடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் வடநாட்டு ஊழியர் மனைவியுடன் கைது. 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

கொள்ளை நாடகமாடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் வடநாட்டு ஊழியர் மனைவியுடன் கைது.

  சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4

திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட திமுகவினர் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட திமுகவினர் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்றம் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம் , பெருகமணி ஊராட்சி மன்ற துணைத்தலைவி மணிமேகலை அவர்கள் மற்றும் திமுக உறுப்பினர்

சத்திரம் பேருந்து நிலைய கடைகள் எலத்தில் வெளிப்படை தன்மை வேண்டும். வழக்கறிஞர் கிஷோர்குமார். 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

சத்திரம் பேருந்து நிலைய கடைகள் எலத்தில் வெளிப்படை தன்மை வேண்டும். வழக்கறிஞர் கிஷோர்குமார்.

திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சத்திர பேருந்து நிலைய

சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

  ரூ 28 கோடியில் நவீனப்படுத்ப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையம். திறப்பு: இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அமைச்சர்கள் கொடியசைத்து பஸ்களை

காவேரி பாலத்தை சீரமைப்பு என்ற பெயரில் அதிமுகவினர் பலவீனப்படுத்தி விட்டனர். கே.என்.நேரு குற்றச்சாட்டு. 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

காவேரி பாலத்தை சீரமைப்பு என்ற பெயரில் அதிமுகவினர் பலவீனப்படுத்தி விட்டனர். கே.என்.நேரு குற்றச்சாட்டு.

நன்றாக இருந்த காவிரி பாலத்தை பராமரிப்பு எனக்கூறி பலவீனப்படுத்தி விட்டனர். அ. தி. மு. க. மீது கே. என். நேரு குற்றச்சாட்டு. திருச்சி சிந்தாமணியையும்,

திருச்சியில் பொங்கல் தொகுப்பினை அமைச்சர்கள் கே.என்.நேரு மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

திருச்சியில் பொங்கல் தொகுப்பினை அமைச்சர்கள் கே.என்.நேரு மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

திருச்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவங்கி வைத்தனர். பொங்கல் பண்டிகையை

பர்மிட் இல்லாமல் வந்த குஜராத் சுற்றுலா பஸ். திருச்சி ஆர்.டி.ஓ. அதிகாரிகள்  ரூ.40,500 அபராதம் விதிப்பு. 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

பர்மிட் இல்லாமல் வந்த குஜராத் சுற்றுலா பஸ். திருச்சி ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ரூ.40,500 அபராதம் விதிப்பு.

‘ பர்மிட் ’ இல்லா குஜராத் பஸ் திருச்சியில் பறிமுதல் . குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி

யூடியூபில் ஆபாசமாக பேசிய டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா காதலனுடன் கைது. 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

யூடியூபில் ஆபாசமாக பேசிய டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா காதலனுடன் கைது.

மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா (வயது35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி தனது பதிவுகளை

கொரோனா அதிகரிப்பு எதிரொலி. இந்தியாவில் நடைபெற உள்ள  உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு. 🕑 Tue, 04 Jan 2022
trichyxpress.com

கொரோனா அதிகரிப்பு எதிரொலி. இந்தியாவில் நடைபெற உள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று வங்காளதேசம் வரலாற்று சாதனை. 🕑 Wed, 05 Jan 2022
trichyxpress.com

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்று வங்காளதேசம் வரலாற்று சாதனை.

நியூசிலாந்து – வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று. 🕑 Wed, 05 Jan 2022
trichyxpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று.

  திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   சமூகம்   விமானம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   திரைப்படம்   கோயில்   தேர்வு   மருத்துவமனை   பயணி   போராட்டம்   திருமணம்   விவசாயி   காவல் நிலையம்   விமான விபத்து   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   தொழில்நுட்பம்   எம்எல்ஏ   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   விமான நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   ஊடகம்   ஏர் இந்தியா   சிகிச்சை   லண்டன்   டிஜிட்டல்   வாக்குறுதி   மாநாடு   வாட்ஸ் அப்   சுகாதாரம்   போர்   மருத்துவர்   தெலுங்கு   மருத்துவம்   ஆசிரியர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   பூவை ஜெகன்மூர்த்தி   காவல்துறை வழக்குப்பதிவு   நலத்திட்டம்   வரலாறு   ஏவுகணை தாக்குதல்   புரட்சி பாரதம்   தனுஷ்   மருத்துவக் கல்லூரி   கட்டிடம்   படப்பிடிப்பு   புகைப்படம்   பலத்த மழை   நீதிபதி வேல்முருகன்   பாடல்   ஏடிஜிபி ஜெயராமன்   வேலை வாய்ப்பு   சட்டமன்றம்   பாலம்   பேச்சுவார்த்தை   எதிர்க்கட்சி   மொழி   பேருந்து நிலையம்   சத்தம்   இதழ்   விடுதி   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   எக்ஸ் தளம்   சட்டம் ஒழுங்கு   போலீஸ்   வளம்   கலாச்சாரம்   காதல்   பொருளாதாரம்   கடத்தல் வழக்கு   முகாம்   காவல்துறை கைது   சட்டமன்றத் தேர்தல்   அமித் ஷா   விளையாட்டு   வெளிநாடு   குடியிருப்பு   மின்சாரம்   வங்கி   கட்சியினர்   காவலர்   இந்தி   பத்திரிகை செய்தி   மக்கள் தொகை   சிறை   வழித்தடம்   காடு   படக்குழு   நரேந்திர மோடி   நகை  
Terms & Conditions | Privacy Policy | About us