trichyxpress.com :
திருச்சி மாவட்டத்தில்  நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. 🕑 50 நிமிடங்கள் முன்
trichyxpress.com

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம். அணு

திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி  மின் ஊழியர் கூட்டமைப்பு ,  ஆர்ப்பாட்டம். 🕑 1 மணி முன்
trichyxpress.com

திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி மின் ஊழியர் கூட்டமைப்பு , ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகரில்  மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த  3 வாலிபர்கள் கைது. 🕑 3 மணித்துளிகள் முன்
trichyxpress.com

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது. திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு. 🕑 3 மணித்துளிகள் முன்
trichyxpress.com

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு.

ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு.

தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி செய்துள்ள நிலையில் விவசாயின் 86 தங்க காசுகளையும் கைப்பற்றிய வட்டாட்சியர். 🕑 8 மணித்துளிகள் முன்
trichyxpress.com

தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி செய்துள்ள நிலையில் விவசாயின் 86 தங்க காசுகளையும் கைப்பற்றிய வட்டாட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல்

திருச்சி மாமன்ற கூட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான  திமுக மேயர் அன்பழகனை  கண்டித்து திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி வெளிநடப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது திமுகவுக்கு சாதகமா ? பாதகமா? 🕑 8 மணித்துளிகள் முன்
trichyxpress.com

திருச்சி மாமன்ற கூட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான திமுக மேயர் அன்பழகனை கண்டித்து திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி வெளிநடப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது திமுகவுக்கு சாதகமா ? பாதகமா?

திருச்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி 60 வது வார்டு

சாதனை படைத்த தமிழக மகளிர் அணி.திருச்சியில் நடைபெற்ற  3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்றது. 🕑 10 மணித்துளிகள் முன்
trichyxpress.com

சாதனை படைத்த தமிழக மகளிர் அணி.திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்றது.

திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் முதலிடம் பெற்று சாதனை.   திருச்சியில் 3வது

திருச்சி தெற்கு மாவட்டம் திமுக சார்பில்  உதயநிதியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு 48வது நிகழ்வாக அவரது வெற்றிக்குப் பெறும் துணை நிற்பது கட்சிப் பணியே அரசுப்பணியே என்ற தலைப்பில் பட்டிமன்றம். 🕑 12 மணித்துளிகள் முன்
trichyxpress.com

திருச்சி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உதயநிதியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு 48வது நிகழ்வாக அவரது வெற்றிக்குப் பெறும் துணை நிற்பது கட்சிப் பணியே அரசுப்பணியே என்ற தலைப்பில் பட்டிமன்றம்.

DCM48 தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் சார்பாக சிறப்பு பட்டிமன்றம் காட்டூர் இந்தியன் பேங்க்

தஞ்சை:நாங்கள் போலீஸ் என கூறி ரூ.44.59 லட்சம் பணத்தை பறித்து சென்ற இருவர்,உடந்தையாக இருந்து 4 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது. 🕑 13 மணித்துளிகள் முன்
trichyxpress.com

தஞ்சை:நாங்கள் போலீஸ் என கூறி ரூ.44.59 லட்சம் பணத்தை பறித்து சென்ற இருவர்,உடந்தையாக இருந்து 4 பேர் உள்ளிட்ட 6 பேர் கைது.

தஞ்சாவூர் அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். தஞ்சாவூர் அருகே அடகுகடையை

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம்.நாளை சொர்க்கவாசல் திறப்பு. 🕑 13 மணித்துளிகள் முன்
trichyxpress.com

இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம்.நாளை சொர்க்கவாசல் திறப்பு.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும்

load more

Districts Trending
கூட்டணி   பாஜக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   அதிமுக   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   போராட்டம்   தவெக   ராமதாஸ் தலைமை   தேர்வு   மாநாடு   தொண்டர்   பயணி   சிகிச்சை   வரலாறு   சமூகம்   சினிமா   மருத்துவர்   செயற்குழு   தொகுதி   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   திருமணம்   நீதிமன்றம்   மாணவர்   கஞ்சா போதை   பொதுக்குழுக்கூட்டம்   திரைப்படம்   நடிகர்   நடிகர் விஜய்   விமானம்   விமான நிலையம்   பள்ளி   எடப்பாடி பழனிச்சாமி   போக்குவரத்து   தீர்மானம்   கடன்   தீவிர விசாரணை   பேச்சுவார்த்தை   ஆசிரியர்   சிறை   நயினார் நாகேந்திரன்   புத்தாண்டு   வெளிநாடு   எம்எல்ஏ   ரயில் நிலையம்   சட்டமன்றம்   பொருளாதாரம்   கொலை   டிஜிட்டல்   வாக்கு   பிரச்சாரம்   அரசியல் கட்சி   எக்ஸ் தளம்   மேற்கு மண்டலம்   ஆன்லைன்   அரசியல் வட்டாரம்   மின்சாரம்   ஆயுதம்   புகைப்படம்   எம்ஜிஆர்   தமிழக அரசியல்   குற்றவாளி   வேலை வாய்ப்பு   திமுக மகளிரணி   மகளிர் அணி   முதலீடு   வாக்குறுதி   வடமாநிலம் இளைஞர்   கண்ணீர்   லட்சக்கணக்கு   கட்டணம்   தங்கம்   திருத்தணி ரயில் நிலையம்   ரத்தம்   காணொளி சமூக வலைத்தளம்   நிபுணர்   அரிவாள்   ஓட்டுநர்   ரீல்ஸ்   போர்   பசுமை தாயகம்   காவல் நிலையம்   பத்திரம்   பிரதமர்   தலைநகர்   பொதுக்கூட்டம்   இராமேஸ்வரம்   சேனல்   தகராறு   மரணம்   பக்தர்   மகளிர் உரிமைத்தொகை   பிரிவு கட்டுரை   பாமக செயற்குழு   உதயநிதி ஸ்டாலின்   சுற்றுப்பயணம்   இளம்பெண்   மொழி  
Terms & Conditions | Privacy Policy | About us