athavannews.com :
மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு!

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!

கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும்

பத்திரிகை கண்ணோட்டம் 07 01  2022 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com
திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில்

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு!

வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது. எதிரக்கட்சித்தலைவரின்

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம்

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் –  கல்முனையில் டலஸ் தெரிவிப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் – கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு   மாவட்ட

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு!

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல்

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் –  டக்ளஸ் 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ்

தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும்

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித் 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள்

load more

Districts Trending
திமுக   விஜய்   தொகுதி   தவெக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   சிகிச்சை   மருத்துவமனை   பாஜக   போராட்டம்   தேர்வு   பேச்சுவார்த்தை   சந்தை   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   கருத்து விகடன்   பயணி   ராணுவம்   எரிபொருள்   வரலாறு   மாணவர்   தேர்தல் ஆணையம்   வாக்கு   தமிழக அரசியல்   விமர்சனம்   நீதிமன்றம்   வதந்தி   தொண்டர்   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   அரசியல் வட்டாரம்   கட்டணம்   வேட்பாளர்   நடிகர் விஜய்   தொகுதி பங்கீடு   அரசியல் கட்சி   தெலுங்கு   எரிசக்தி   புகைப்படம்   முதலீடு   மருத்துவர்   நாடாளுமன்றம்   காங்கிரஸ்   தட்டுப்பாடு   பிராந்தியம்   போர் பதற்றம்   ஏவுகணை   மின்சாரம்   உள்நாடு   கேப்டன்   பிரதமர்   கோயில்   ஆன்லைன்   பலத்த   உலக நாடு   கப்பல்   கச்சா எண்ணெய்   வணிகம்   வழக்குப்பதிவு   தேர்தல் களம்   சமூகநீதி   நகர்வு   கொல்லம்   மாமல்லபுரம்   கொலை   மரணம்   கூட்டணி கட்சி   அச்சுறுத்தல்   மதச்சார்பு கொள்கை   மழை   சினிமா   இஃப்தார் நோன்பு   நேர்காணல்   மருத்துவம்   விமானம்   தேர்தல் நடத்தை விதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீவிர விசாரணை   வெளிநாடு   டீசல்   ஐபிஎல்   எக்ஸ் தளம்   இரங்கல்   ரமலான் மாதம்   ஒதுக்கீடு   சட்டவிரோதம்   பள்ளி   டீம்   நாடாளுமன்ற உறுப்பினர்   கையெழுத்து   இசை   டிஜிட்டல்   கம்யூனிஸ்ட் கட்சி   இஸ்லாமியம்   படுகொலை   திமுக கூட்டணி   ஜனநாயகம்  
Terms & Conditions | Privacy Policy | About us