athavannews.com :
முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதப் போராட்டம்! 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை

தமிழர்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக முன்வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன் 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

தமிழர்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக முன்வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ்த் தேசியக்

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு

நாட்டில் நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று முதல் எரிபொருள் விநியோகத்துக்கு  வரையறை 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

இன்று முதல் எரிபொருள் விநியோகத்துக்கு வரையறை

இன்று ( வெள்ளிக்கிழமை ) முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் இந்த தீர்மானம்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியை தெஷார ஜயசிங்க இராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தமையால் மட்டக்களப்பில் பதற்றம் 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சித்தமையால் மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில்

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவு – 21ஆம் திகதி விசேட ஆராதனைகள் 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவு – 21ஆம் திகதி விசேட ஆராதனைகள்

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்

போராட்டத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை! 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

போராட்டத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டு – பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ்

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி! 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர்

காலி முகத்திடல் இலவச இணைய சேவை 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

காலி முகத்திடல் இலவச இணைய சேவை

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7 ஆவது

விசேட பேருந்து சேவைகள் முன்னெடுப்பு 🕑 Fri, 15 Apr 2022
athavannews.com

விசேட பேருந்து சேவைகள் முன்னெடுப்பு

சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக இன்று  (வெள்ளிக்கிழமை ) முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன் 🕑 Sat, 16 Apr 2022
athavannews.com

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

யாழில் நாளை  தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு ! 🕑 Sat, 16 Apr 2022
athavannews.com

யாழில் நாளை தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு !

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ் . நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக

8 ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம் 🕑 Sat, 16 Apr 2022
athavannews.com

8 ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும்

முன்னாள் அமைச்சர்களை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டா ! 🕑 Sat, 16 Apr 2022
athavannews.com

முன்னாள் அமைச்சர்களை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டா !

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி மாலை 5 மணிக்கு

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   தேர்வு   மருத்துவமனை   சினிமா   நீதிமன்றம்   கோயில்   திரைப்படம்   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தொழில்நுட்பம்   தண்ணீர்   விகடன்   எம்எல்ஏ   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   ஏர் இந்தியா   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   பலத்த மழை   டிஜிட்டல்   ஊடகம்   மாநாடு   ஏவுகணை தாக்குதல்   ஆசிரியர்   தனுஷ்   விமர்சனம்   பக்தர்   சுகாதாரம்   வரலாறு   பேச்சுவார்த்தை   மருத்துவம்   வாட்ஸ் அப்   வாக்குறுதி   மொழி   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவக் கல்லூரி   விடுமுறை   சட்டமன்றம்   பாடல்   நீதிபதி வேல்முருகன்   படப்பிடிப்பு   பொருளாதாரம்   நலத்திட்டம்   புகைப்படம்   மகளிர்   வேலை வாய்ப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   வெளிநாடு   ஜெகன் மூர்த்தி   பாலம்   எக்ஸ் தளம்   போலீஸ்   விளையாட்டு   புரட்சி பாரதம்   வளம்   கட்டணம்   கட்டிடம்   காதல்   அணு ஆயுதம்   இஸ்ரேல் ஈரான்   இதழ்   பேருந்து நிலையம்   நரேந்திர மோடி   அதிமுக பொதுச்செயலாளர்   முகாம்   சத்தம்   சட்டமன்ற உறுப்பினர்   சிறை   எதிர்க்கட்சி   காவல்துறை கைது   கலாச்சாரம்   காடு   வங்கி   சட்டம் ஒழுங்கு   பைக்   தங்கம்   இந்தி   அணு சக்தி   குடியிருப்பு   ஏடிஜிபி ஜெயராமன்   அகமதாபாத் விமான விபத்து   சட்டமன்றத் தேர்தல்   மின்சாரம்   மைதானம்   உடல்நலம்   கடத்தல் வழக்கு  
Terms & Conditions | Privacy Policy | About us