patrikai.com :
ஏற்காடு கோடை விழா வரும் 26 ஆம் தேதி தொடக்கம் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

ஏற்காடு கோடை விழா வரும் 26 ஆம் தேதி தொடக்கம்

சேலம் வரும் மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஏற்காட்டில் ஒரு வாரத்துக்குக் கோடை விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை ஏன்? : முழு விவரம் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை ஏன்? : முழு விவரம்

டில்லி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை

ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கியது 🕑 Sat, 14 May 2022
patrikai.com

ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கியது

வாரணாசி இன்று காலை 8 மணி முதல் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி

ஓவியர் பாரியின் கார்ட்டூன் 🕑 Sat, 14 May 2022
patrikai.com
பயணி தாக்கியதால் உயிரிழந்த பேருந்து நடத்துநருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி உதவி 🕑 Sat, 14 May 2022
patrikai.com

பயணி தாக்கியதால் உயிரிழந்த பேருந்து நடத்துநருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி உதவி

சென்னை பேருந்து நடத்துநர் ஒருவரைப் பயணி தாக்கியதால் உயிரிழந்ததையொட்டி அவர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க

சென்னையில் செப்டம்பர் 26 முதல் உலக மகளிர் டென்னிஸ் போட்டி 🕑 Sat, 14 May 2022
patrikai.com

சென்னையில் செப்டம்பர் 26 முதல் உலக மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னை வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக உலக

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் தேதி

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை 🕑 Sat, 14 May 2022
patrikai.com

விரைவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

பேஸ்புக் நேரலையில் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் சுனில் ஜாக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ்

சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி 🕑 Sat, 14 May 2022
patrikai.com

சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி

சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை

திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேவ் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேவ்

பா. ஜ. க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான

இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்… 🕑 Sat, 14 May 2022
patrikai.com

இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…

பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு… 🕑 Sat, 14 May 2022
patrikai.com

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு

ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம் 🕑 Sat, 14 May 2022
patrikai.com

ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: ஏற்காட்டில் மண்சரிவு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், சேலம் ஏற்காடு மலைப்பாதை 10வது கொண்டை ஊசி

load more

Districts Trending
தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வரலாறு   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   வெ   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   தவெகவுக்கு ஆதரவு   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   நகர்வு   நடிகர் விஜய்   திராவிடம் கட்சி   மருத்துவமனை   விஜயின் தவெக   ஜனநாயகம்   திரைப்படம்   ஆதரவுக் கடிதம்   அரசியல் களம்   தீர்ப்பு   காங்கிரஸ் ஆதரவு   ஆலோசனைக் கூட்டம்   கோட்டை   காங்கிரஸ் கமிட்டி   தொழில்நுட்பம்   மாணவர்   எக்ஸ் தளம்   இடதுசாரி கட்சி   தயாரிப்பாளர் ஆர்   விஜய் தலைமை   சமூகம்   பதவியேற்பு விழா   நாடாளுமன்றம்   போர்   பதவியேற்பு   ஆளுநர் மாளிகை   தமிழக மக்கள்   தேர்தல் களம்   தனிப்பெரும்பான்மை   நீதிமன்றம்   கட்டுரை   பிரச்சாரம்   நடிகர் ஜீவா   தவெகவிற்கு ஆதரவு   கோயில்   மொழி   விஜயை   சௌத்ரி   தங்கம்   பள்ளி   கொளத்தூர் தொகுதி   அமெரிக்கா அதிபர்   தேர்தல் ஆணையம்   காங்கிரஸ் கூட்டணி   திரையுலகு   கட்சியினர்   பிரதமர்   பொறுப்பாளர் கிரிஷ்   அதிமுக எம்எல்ஏ   கிரிஷ் சோடங்கர்   வழக்குப்பதிவு   மம்தா பானர்ஜி   தவெக வேட்பாளர்   போக்குவரத்து   திருமணம்   ரமேஷ்   தமிழகம் வெற்றிக்கழகம்   பயணி   நாடாளுமன்ற உறுப்பினர்   சிகிச்சை   கப்பல்   எட்டு   எட்டம்   சி.வி. சண்முகம்   பனையூர்   பொருளாதாரம்   கொண்டாட்டம்   செங்கோட்டையன்   அதிமுக ஆதரவு  
Terms & Conditions | Privacy Policy | About us