இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் பொதுமக்கள் தங்களின் வருமானத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க துவங்கினர். அந்த வகையில் தற்போது
வறண்டு கிடந்த மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்ததை பார்த்து பொதுமக்கள் ஆனந்தமடைந்து மலர்தூவி வரவேற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வேலிபட்டியில்
கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பில் வசித்து வரும்
பெற்றோர் ஒன்று சேருவதற்காக 12ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம்
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே சென்ற 9ஆம்
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் 2020
பிரான்ஸ் நாட்டில் எலிசபெத் போர்னி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில்
கார்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள
லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து ஆந்திர
டெல்லி என். சி. ஆர் பகுதியில் உள்ள நொய்டா நகரில் “தீ எல்லோ ஹவுஸ்” என்ற பெயரில் ரோபோ ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ராஜஸ்தான்
சோமாலியாவில் அல் கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல்-அஷபாப் பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒழிக்கக்கூடிய நடவடிக்கையில் சோமாலிய
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரச்சேரி பகுதியில்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் மாகாண அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர்
Loading...