patrikai.com :
சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு. க. ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற  நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்…

சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கான விருது தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம்

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்!  முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்! முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை…

சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் என கோட்டை கொத்தளத்தில்

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை…

சென்னை; பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். திராவிடர்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டீ, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை

கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையினை வழங்க ரூ. 250 கோடி ஒதுக்கியது தமிழகஅரசு 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையினை வழங்க ரூ. 250 கோடி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க தமிழக அரசு ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து

பட்டப்பகலில் நடைபெற்ற சென்னை வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பட்டப்பகலில் நடைபெற்ற சென்னை வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை…

சென்னை: அரும்பாக்கம் பிரதான சாலையில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் மீது கடுமையான விமர்சனங் களை

சென்னையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றம்! 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

சென்னையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை

ஓவியர் பாரியின் கார்ட்டூன் 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com
பீனிக்ஸ் இந்தியா 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பீனிக்ஸ் இந்தியா

*இரவில் சுதந்திரம் கொடுத்தான் இங்கும் சூரியோதயம் உண்டென்பதை மறந்தானோ? *முட்டாள்களின் கூட்டம் என்றான்… அறிவாலே உலகத்தை ஆள்கிறோம்! *அழுக்கு தேசம்

சுகம் தரும் சுதந்திரம் 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

சுகம் தரும் சுதந்திரம்

சுகம் தரும் சுதந்திரம்   *ஏழைகளுக்கு எல்லா வாய்ப்பும் கிடைத்தால் சுதந்திரம் சுகமே! *பெண் சிறுமியர் பயமில்லாமல் தெருக்களில் விளையாடினால் சுகமே!

பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரம்: பாஜக துணைத் தலைவருக்கு 29ம் தேதி வரை சிறை 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரம்: பாஜக துணைத் தலைவருக்கு 29ம் தேதி வரை சிறை

தருமபுரி: தருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பாரதமாதா நினைவாலய கதவை உடைத்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கத்துக்கு

கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை: கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா

தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 132 பேருக்கு பாதிப்பு… 🕑 Mon, 15 Aug 2022
patrikai.com

தமிழ்நாட்டில் இன்று 703 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 132 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 703 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 132, செங்கல்பட்டில் 51, திருவள்ளூரில் 23 மற்றும்

யாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோவில் 🕑 Tue, 16 Aug 2022
patrikai.com

யாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோவில்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அழகிய நீரூற்றை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம் யாகந்தி. சுற்றிலும் மலைப் பாறைகள் குகைகள். எடுத்துவந்து கொட்டியது போல

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பாஜக   பிரச்சாரம்   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   சிகிச்சை   மாணவர்   பொருளாதாரம்   அதிமுக   தேர்வு   திரைப்படம்   பயணி   மு.க. ஸ்டாலின்   கோயில்   நரேந்திர மோடி   கேப்டன்   வெளிநாடு   சுகாதாரம்   போர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   முதலீடு   சமூக ஊடகம்   விமர்சனம்   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   சிறை   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   உச்சநீதிமன்றம்   போராட்டம்   டிஜிட்டல்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   போலீஸ்   பலத்த மழை   வரலாறு   வணிகம்   வாட்ஸ் அப்   பாடல்   டுள் ளது   சந்தை   மாணவி   மொழி   காங்கிரஸ்   திருமணம்   பாலம்   கட்டணம்   மகளிர்   நோய்   கடன்   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   தொண்டர்   வரி   குற்றவாளி   வாக்கு   உள்நாடு   இந்   உடல்நலம்   கொலை   முகாம்   பேஸ்புக் டிவிட்டர்   சான்றிதழ்   வர்த்தகம்   ராணுவம்   விண்ணப்பம்   மாநாடு   அமெரிக்கா அதிபர்   அரசு மருத்துவமனை   பேட்டிங்   உலகக் கோப்பை   அமித் ஷா   நிபுணர்   எக்ஸ் தளம்   சுற்றுச்சூழல்   காடு   பல்கலைக்கழகம்   காவல்துறை கைது   உரிமம்   பார்வையாளர்   தள்ளுபடி   கண்டுபிடிப்பு   எதிர்க்கட்சி   மைதானம்   ஆனந்த்   இசை   மற் றும்  
Terms & Conditions | Privacy Policy | About us