athavannews.com :
வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு! 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

புதிய ஆராய்ச்சியின்படி, பிரித்தானியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் வடக்கு அயர்லாந்தில் மிகக் குறைவாக இருப்பதாக

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன் 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!! 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அடுத்த வாரம் விடுதலை

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம் 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

சபோரிஜியா அணுமின் நிலையத்தை ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய ரஷ்யா இணக்கம்

சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ. நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு

கொழும்பில் இன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் ! 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

கொழும்பில் இன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் !

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (20) இரவு 11.00 மணி முதல் நாளை (21) காலை 9.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும். இதன்படி கொழும்பு 05

தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்ளுக்கு சுகாதார அமைச்சு  வேண்டுகோள் 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

பொதுமக்ளுக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள்

நான்காவது கொவிட் தடுப்பூசியை விரைவாக செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு அறிவுத்தியுள்ளது. இதேவேளை நாட்டில் குறைந்த

புதிய வாக்குச்சீட்டு அறிமுகம் – தேர்தல்கள் ஆணைக்குழு 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

புதிய வாக்குச்சீட்டு அறிமுகம் – தேர்தல்கள் ஆணைக்குழு

விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி எதிர்வரும் காலங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மட்டுமே கொவிட் -19 பரிசோதனைகள் 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மட்டுமே கொவிட் -19 பரிசோதனைகள்

குறைந்த எண்ணிக்கையிலான பிசிஆர் மற்றும் துரித என்டிஜன் பரிசோதனை கருவிகள் காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மக்களிடையே கொவிட் -19 வைரஸ்

வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்க செல்பவர்களுக்கான அறிவித்தல் ! 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்க செல்பவர்களுக்கான அறிவித்தல் !

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 05

புதிய ஆணையைக் கோரி வீதியில் இறங்குகிறார் அநுர ! 🕑 Sat, 20 Aug 2022
athavannews.com

புதிய ஆணையைக் கோரி வீதியில் இறங்குகிறார் அநுர !

நாடாளுமன்றத்தை கலைத்து புதிய ஆணையை வழங்குவோம் என்ற கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவனியை ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம் 🕑 Sun, 21 Aug 2022
athavannews.com

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை

மீண்டும் தொடங்கும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 🕑 Sun, 21 Aug 2022
athavannews.com

மீண்டும் தொடங்கும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள்

சுமார் 2 மாதங்களின் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

கோட்டாபய  ராஜபக்ச சிறந்த நிர்வாகி – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச 🕑 Sun, 21 Aug 2022
athavannews.com

கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாகி – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச

load more

Districts Trending
திமுக   சிகிச்சை   சமூகம்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   முதலமைச்சர்   பிரச்சாரம்   எடப்பாடி பழனிச்சாமி   பாஜக   திரைப்படம்   தொழில்நுட்பம்   தேர்வு   நடிகர்   வரலாறு   விளையாட்டு   பொருளாதாரம்   கோயில்   சிறை   மாணவர்   சினிமா   பள்ளி   அதிமுக பொதுச்செயலாளர்   மருத்துவர்   விமர்சனம்   அரசு மருத்துவமனை   விமான நிலையம்   சுகாதாரம்   போராட்டம்   தீபாவளி   பாலம்   பயணி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   காசு   வெளிநாடு   மருத்துவம்   கூட்ட நெரிசல்   பேச்சுவார்த்தை   ஆசிரியர்   நரேந்திர மோடி   உடல்நலம்   டிஜிட்டல்   எக்ஸ் தளம்   தண்ணீர்   திருமணம்   குற்றவாளி   இருமல் மருந்து   விமானம்   தொண்டர்   மாநாடு   இஸ்ரேல் ஹமாஸ்   போலீஸ்   சிறுநீரகம்   சமூக ஊடகம்   பார்வையாளர்   நிபுணர்   காவல்துறை கைது   டுள் ளது   கொலை வழக்கு   கடன்   சந்தை   தலைமுறை   கைதி   பலத்த மழை   காவல்துறை வழக்குப்பதிவு   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நாயுடு மேம்பாலம்   படப்பிடிப்பு   மொழி   மாவட்ட ஆட்சியர்   கலைஞர்   தங்க விலை   இந்   மாணவி   காங்கிரஸ்   சட்டமன்ற உறுப்பினர்   எழுச்சி   உரிமையாளர் ரங்கநாதன்   எம்எல்ஏ   காவல் நிலையம்   வர்த்தகம்   பிரிவு கட்டுரை   பேட்டிங்   ட்ரம்ப்   கட்டணம்   வாட்ஸ் அப்   அரசியல் கட்சி   யாகம்   எம்ஜிஆர்   நட்சத்திரம்   மரணம்   இன்ஸ்டாகிராம்   தெலுங்கு   ராணுவம்   போக்குவரத்து   நோய்   அமைதி திட்டம்   போர் நிறுத்தம்  
Terms & Conditions | Privacy Policy | About us