arasiyaltoday.com :
இலக்கியம் 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 73: வேனில் முருக்கின் விளை துணர் அன்னமாணா விரல வல் வாய்ப் பேஎய்மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,மன்றம் போழும் புன்கண் மாலை,தம்மொடும்

படித்ததில் பிடித்தது 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மோசமான தனிமை என்பதுஉண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே. புகழ் நெருப்பைப்போன்றது,அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம்.

மக்களுக்காக கொண்டாடிய முண்டாசுகவிஞரின் பிறந்தநாள் விழா 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

மக்களுக்காக கொண்டாடிய முண்டாசுகவிஞரின் பிறந்தநாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் தமிழ்வெங்கடேசன் ஏற்பாட்டில் கோலாகல கொண்டாடப்பட்டது. முண்டாசு கவிஞர் மகாகவி

தீபாங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

தீபாங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார். மும்பை ஐகோர்ட்டு

நடிகர் ரஜினிகாந்த்க்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

நடிகர் ரஜினிகாந்த்க்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை

முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: தலைவர்கள் பங்கேற்பு 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: தலைவர்கள் பங்கேற்பு

காந்திநகரில் நடக்கிற கோலாகல விழாவில் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன்  விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது..! 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது..!

நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல்

உதகையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தீப ஒளி, பாடல் நிகழ்ச்சி 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

உதகையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தீப ஒளி, பாடல் நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தில் நடைப்பெற்ற தீப ஒளி, பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகமெங்கும்

தாட்கோவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கடனுதவி வழங்க வேண்டி மனு 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

தாட்கோவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கடனுதவி வழங்க வேண்டி மனு

தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கடனுதவி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனுஅந்த மனுவில்

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி யோகி   அறிவிப்பு 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி யோகி அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. உத்தர

அவரக்கண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள்கோரி கலெக்டரிடம் மனு 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

அவரக்கண்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள்கோரி கலெக்டரிடம் மனு

அவரக்கண்டி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இது நாள் வரை செய்து தரவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம்

ஜி20 நாடுகள் சபை பிரதிநிதிகளின் முதல்உயர்மட்ட கூட்டம் நாளை நடக்கிறது 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

ஜி20 நாடுகள் சபை பிரதிநிதிகளின் முதல்உயர்மட்ட கூட்டம் நாளை நடக்கிறது

ஜி20 நாடுகள் சபையின் உச்சி மாநாட்டுக்கு முன்னோட்டமாக பெங்களூருவில் அந்த நாடுகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூருவில் நாளை

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு  படையினர் இடையே மோதல்  7 பேர் பலி 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானில் 6 பேர் பலியாகினர். பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பல நூறு

முதுமலை மசினகுடி பகுதியில் காட்டுயானை தாக்கி பாகன் படுகாயம் 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

முதுமலை மசினகுடி பகுதியில் காட்டுயானை தாக்கி பாகன் படுகாயம்

The post முதுமலை மசினகுடி பகுதியில் காட்டுயானை தாக்கி பாகன் படுகாயம் appeared first on ARASIYAL TODAY.

கொடுமுடி அருகே முறுக்கு தொழிற்சாலை  கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு 🕑 Mon, 12 Dec 2022
arasiyaltoday.com

கொடுமுடி அருகே முறுக்கு தொழிற்சாலை கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் கொடுமுடி

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   கூட்டணி   தொழில்நுட்பம்   பாஜக   விளையாட்டு   திரைப்படம்   மருத்துவமனை   வரலாறு   தொகுதி   தவெக   சமூகம்   பொழுதுபோக்கு   வழக்குப்பதிவு   வானிலை ஆய்வு மையம்   விமானம்   எடப்பாடி பழனிச்சாமி   நீதிமன்றம்   அந்தமான் கடல்   நரேந்திர மோடி   சினிமா   மாணவர்   தண்ணீர்   பள்ளி   சிகிச்சை   சுகாதாரம்   பயணி   சட்டமன்றத் தேர்தல்   புயல்   தங்கம்   மருத்துவர்   தென்மேற்கு வங்கக்கடல்   தேர்வு   பக்தர்   பொருளாதாரம்   விவசாயி   சமூக ஊடகம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓட்டுநர்   ஆன்லைன்   வாட்ஸ் அப்   ஓ. பன்னீர்செல்வம்   வேலை வாய்ப்பு   பேச்சுவார்த்தை   எம்எல்ஏ   போராட்டம்   நட்சத்திரம்   வர்த்தகம்   சிறை   வெள்ளி விலை   நிபுணர்   வெளிநாடு   சந்தை   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   எக்ஸ் தளம்   நடிகர் விஜய்   விமான நிலையம்   மாநாடு   அடி நீளம்   பயிர்   சிம்பு   பார்வையாளர்   விஜய்சேதுபதி   கீழடுக்கு சுழற்சி   இலங்கை தென்மேற்கு   போக்குவரத்து   தற்கொலை   கடன்   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   படப்பிடிப்பு   தரிசனம்   மாவட்ட ஆட்சியர்   தொண்டர்   கட்டுமானம்   பேஸ்புக் டிவிட்டர்   புகைப்படம்   பேருந்து   எரிமலை சாம்பல்   உலகக் கோப்பை   கலாச்சாரம்   குப்பி எரிமலை   தயாரிப்பாளர்   பூஜை   அணுகுமுறை   உடல்நலம்   பிரேதப் பரிசோதனை   ஏக்கர் பரப்பளவு   கோபுரம்   குற்றவாளி   விமானப்போக்குவரத்து   வடகிழக்கு பருவமழை   உச்சநீதிமன்றம்   வெள்ளம்   விவசாயம்   தீர்ப்பு   கண்ணாடி  
Terms & Conditions | Privacy Policy | About us