திண்டுக்கல் M.V.M. கல்லூரி மேம்பாலம் அடியில் வீடற்ற பலர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் உடம்பில் சாட்டை அடித்து யாசகம் பெறும் தொழில் செய்து
திருப்பரங்குன்றம் கோவில் லெட்சுமி தீர்த்தகுளத்தில் ரூ 20 லட்சத்தில் ஓம்முருகா எழுத்து வடிவம் மற்றும் 36 அடி உயரம் கொண்ட நியான் விளக்குகள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவல் கொடியை ஏற்றக்கோரி பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பாக 14 பேர் ஊர்வலமாக சென்று மனு வழங்கினர்.
கோவை ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’ இன்று தனது மேம்படுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சை பிரிவின் திறப்பை அறிவித்தது. இந்த புது பிரிவை, எஸ். என்.
திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான என். எல் ஸ்ரீ இயக்கும் இரண்டாவது படமாக ப்ரண்ட்ஸ் மேஜிக் பிலிம்ஸ் புரொடக்சன் நம்பர் ஒன்-ன்
கொடைக்கானலில் மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மர கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பல லட்ச ரூபாய்
கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல் போடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சுமார் 40 கிலோ
திண்டுக்கல்லில் பகுதிநேர வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள்
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் கல்வி கற்க மட்டும் செல்கிறார்கள் என்று பெற்றோர் மற்றும் பொது மக்கள் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர்
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் பெண்ணிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்
இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ விமான
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இங்கு விரிவாக்கப்பட்ட பகுதியான ஆர் எம் எஸ் காலனி குடியிருப்பு உள்ளது அதன் அருகில்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்
load more