ரயில்வே பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களிடம் நிலத்தை எழுதி வாங்கிய முறைகேடு வழக்கில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும்
தமிழகம் பல ஆயிரம் ஆண்டுகால வரலாற்றையும் பாரம்பர்யத்தையும் கொண்டது. அதற்கு சாட்சியாக கல்வெட்டுகள், கற்கோயில்கள், நடுகற்கள், பட்டயங்கள்,
சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 12 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி நீலாங்கரைக்குச் சென்றிருந்தார். அங்கு CLRI நகர் பிரதான சாலையில் சிறுமி,
பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளில் மகாராஷ்டிரா மக்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு புனேயில் குழந்தை
சென்னைக்கு வேலைத் தேடி ஏராளமான பெண்கள் வருவதுண்டு. அவர்களடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளம் தருகிறோம் என கூறி பாலியல் தொழிலில்
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெகு விமரிசையாக ஹோலி கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு,
திருவாரூரில் நீதிமன்றத்துக்கு சென்று விட்டு திரும்பிய பிரபல ரெளடி ஒருவர் எட்டு பேர் கொண்ட மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட
பல கட்ட கட்ட போராட்டங்களுக்கு பின்னர், அ. தி. மு. க-வின் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். 'ஒன்றரை கோடி
பீகாரில் பா. ஜ. க மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தை பா. ஜ. க படிப்படியாக அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில், ஹோலி பண்டிகை தினத்தன்று, 7 வயது சிறுமியை மதுபோதையிலிருந்த நபர், பள்ளி கழிவறையில் பாலியல் வன்கொடுமை செய்து, முட்புதரில் வீசிய
கடலூரில் இயங்கிவரும் மத்திய அரசின் `நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என். எல். சி)', சுரங்க விரிவாக்கத்துக்காக மேற்கொண்டுவரும் நிலம்
சீன அதிபராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றதையடுத்து ஜின் பிங்கை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தியுள்ளார். இது மேலும் இரு நாடுகளுக்கு இடையே
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. அதற்குப் பதிலளிக்கும் வகையில், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்
ஸ்டெபிலைஸர், ஹீட்டர், வயல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் வி கார்டு (V-Guard industry) நிறுவனம், சிறந்த பசுமை அலுவலகத்துக்கான விருதைப்
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகிலிருக்கும் புதுப்பேட்டை ஜாகிர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், ராணுவ வீரர். இவர் மனைவி சத்யாவுக்கு 37
Loading...