மகனின் ஆடம்பர திருமணம் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ, சுற்றுச்சூழல்
மத்திய பட்ஜெட், பாரிஸ் ஒலிம்பிக், கார்கில் போர் நினைவு தினம் என இந்த வாரம் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றை மீண்டும்
சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில் பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டதாக, அண்ணாநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், நரேந்திரமோடி அரசு 2015-ல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள்
Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,
திருமணம் செய்துகொள்வதாக பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ராஜஸ்தான் வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த சம்பவம்,
-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும்
நாராயணன் திருப்பதிநாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா. ஜ. க“இதில் என்ன தவறு இருக்கிறது... ஒருசில அமைப்புகளைப்போல ஆர். எஸ். எஸ் ஒன்றும்
தமிழ்நாடு ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை உற்பத்தி செய்யக்கூடிய மையமாக உள்ளது. ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் சென்னையில்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே. பி. சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக்
ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது ஓ. பி. எஸ் தரப்பில் போடப்பட்ட பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் `ஒருங்கிணைப்பாளர்’ ஓ. பன்னீர்செல்வம் என்றும்,
கனிமங்கள், சுரங்கங்கள் மீது மத்திய அரசு வரிகளை விதித்து வருவாயை ஈட்டிவருகிறது. இந்த நிலையில், கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி
வரும் 2024 ஆகஸ்ட் 19-ம் நாள் திங்கள்கிழமை ஆவணி மாத பௌர்ணமி நாளில் மாலை 6 மணி அளவில் கொரடாச்சேரி தசாவரண ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயத்தில் ஸ்ரீமகாலஷ்மி ஹோமம்
load more