naanmedia.in :
காட்பாடி அருகே கேரம் விளையாட்டில் தகராறு- 6-ம் வகுப்பு மாணவனை அடித்து கொன்ற 8-ம் வகுப்பு மாணவன் 🕑 Fri, 26 May 2023
naanmedia.in

காட்பாடி அருகே கேரம் விளையாட்டில் தகராறு- 6-ம் வகுப்பு மாணவனை அடித்து கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அன்பழகன். இவரது மகன் சரவணன் (12) அருகில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம். 🕑 Fri, 26 May 2023
naanmedia.in

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்.

மும்பை பொறுப்பு தலைமை நீதிபதி எஸ். வி. கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்-குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு.

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து வட்டார அலுவலகம் 🕑 Fri, 26 May 2023
naanmedia.in

குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து வட்டார அலுவலகம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யபோக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி

ராஜபாளையம் அருகே தந்தையுடன் நீச்சல் பழக சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துயர சம்பவத்தை அடுத்து கிராமத்தில் நடந்து கொண்டிருந்த பொங்கல் திருவிழா உடனடியாக  நிறுத்தப்பட்டது. 🕑 Fri, 26 May 2023
naanmedia.in
காரியாபட்டியில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம்  தொடக்கம் 🕑 Fri, 26 May 2023
naanmedia.in

காரியாபட்டியில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல்

மதுரை.சோழவந்தானில்   பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை 🕑 Fri, 26 May 2023
naanmedia.in

மதுரை.சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கு. முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் மூன்று போகம் நெல் விளையும் பகுதி. மதுரை

சோழவந்தானில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது 🕑 Fri, 26 May 2023
naanmedia.in

சோழவந்தானில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 30ந் தேதி அக்னி சட்டி பால்குடமும் 31ஆம் தேதி

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   மருத்துவமனை   தேர்வு   கோயில்   சினிமா   பள்ளி   போராட்டம்   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   விகடன்   தண்ணீர்   தொழில்நுட்பம்   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   எம்எல்ஏ   ஏர் இந்தியா   பலத்த மழை   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   மாநாடு   டிஜிட்டல்   ஊடகம்   வரலாறு   ஆசிரியர்   சுகாதாரம்   தனுஷ்   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   விமர்சனம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   மொழி   வாக்குறுதி   விடுமுறை   மருத்துவக் கல்லூரி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   சட்டமன்றம்   நீதிபதி வேல்முருகன்   புகைப்படம்   வெளிநாடு   வேலை வாய்ப்பு   நலத்திட்டம்   பொருளாதாரம்   படப்பிடிப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   காதல்   விளையாட்டு   பாலம்   எக்ஸ் தளம்   வளம்   கட்டிடம்   இஸ்ரேல் ஈரான்   கனம்   சிறை   மாணவி   கட்டணம்   புரட்சி பாரதம்   இதழ்   அதிமுக பொதுச்செயலாளர்   வங்கி   பேருந்து நிலையம்   அணு ஆயுதம்   நரேந்திர மோடி   காவல்துறை கைது   முகாம்   எதிர்க்கட்சி   தங்கம்   சத்தம்   கலாச்சாரம்   அணு சக்தி   பைக்   உடல்நலம்   இந்தி   கேப்டன்   சட்டமன்ற உறுப்பினர்   சட்டம் ஒழுங்கு   ஏடிஜிபி ஜெயராமன்   சமூக ஊடகம்   அகமதாபாத் விமான விபத்து   காடு   மின்சாரம்   அமித் ஷா   வசூல்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us