patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   திரைப்படம்   விளையாட்டு   பயணி   தவெக   மு.க. ஸ்டாலின்   வரலாறு   பொங்கல் பண்டிகை   விடுமுறை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விமர்சனம்   பள்ளி   பிரதமர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   போக்குவரத்து   நியூசிலாந்து அணி   கட்டணம்   போராட்டம்   பக்தர்   பிரச்சாரம்   நரேந்திர மோடி   சிகிச்சை   அமெரிக்கா அதிபர்   விமானம்   தண்ணீர்   எதிர்க்கட்சி   இசை   இந்தூர்   மொழி   மாணவர்   மைதானம்   விக்கெட்   ரன்கள்   ஒருநாள் போட்டி   எடப்பாடி பழனிச்சாமி   திருமணம்   கூட்ட நெரிசல்   பொருளாதாரம்   தொகுதி   கொலை   தமிழக அரசியல்   வாட்ஸ் அப்   வெளிநாடு   வாக்குறுதி   டிஜிட்டல்   பேட்டிங்   மருத்துவர்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   காவல் நிலையம்   இசையமைப்பாளர்   பாமக   முதலீடு   பேச்சுவார்த்தை   தேர்தல் அறிக்கை   கொண்டாட்டம்   பொங்கல் விடுமுறை   பல்கலைக்கழகம்   கல்லூரி   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர்   வசூல்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   செப்டம்பர் மாதம்   தெலுங்கு   தை அமாவாசை   பந்துவீச்சு   எக்ஸ் தளம்   சந்தை   இந்தி   தங்கம்   வன்முறை   சினிமா   போக்குவரத்து நெரிசல்   ரயில் நிலையம்   தீர்ப்பு   வாக்கு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மகளிர்   அரசு மருத்துவமனை   ஆலோசனைக் கூட்டம்   சொந்த ஊர்   தேர்தல் வாக்குறுதி   யங்   காங்கிரஸ் கட்சி   திரையுலகு   பிரேதப் பரிசோதனை   பாலிவுட்   வருமானம்   மழை   பாலம்  
Terms & Conditions | Privacy Policy | About us