patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
திமுக   விஜய்   தவெக   சிகிச்சை   சமூகம்   மருத்துவமனை   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   முதலமைச்சர்   பிரச்சாரம்   போர்   பாஜக   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   திரைப்படம்   பள்ளி   நடிகர்   வரலாறு   தேர்வு   சினிமா   சிறை   வெளிநாடு   மாணவர்   சுகாதாரம்   பொருளாதாரம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   அரசு மருத்துவமனை   பயணி   போராட்டம்   மழை   விமர்சனம்   தீபாவளி   மருத்துவம்   கேப்டன்   நரேந்திர மோடி   விமான நிலையம்   ஆசிரியர்   பேச்சுவார்த்தை   அமெரிக்கா அதிபர்   குற்றவாளி   பாலம்   காசு   தண்ணீர்   கூட்ட நெரிசல்   உடல்நலம்   எதிர்க்கட்சி   டிஜிட்டல்   சமூக ஊடகம்   திருமணம்   போலீஸ்   மாவட்ட ஆட்சியர்   சந்தை   டுள் ளது   வரி   தொண்டர்   சட்டமன்றத் தேர்தல்   இருமல் மருந்து   பாடல்   மாநாடு   எக்ஸ் தளம்   இந்   சிறுநீரகம்   காவல்துறை கைது   வாக்கு   மகளிர்   கடன்   மாணவி   காவல் நிலையம்   கொலை வழக்கு   கைதி   இன்ஸ்டாகிராம்   தலைமுறை   வாட்ஸ் அப்   போக்குவரத்து   கட்டணம்   காங்கிரஸ்   கலைஞர்   நிபுணர்   மைதானம்   தங்க விலை   பார்வையாளர்   வர்த்தகம்   பலத்த மழை   எம்எல்ஏ   நோய்   தேர்தல் ஆணையம்   எழுச்சி   யாகம்   பேட்டிங்   உள்நாடு   வணிகம்   மொழி   ட்ரம்ப்   சான்றிதழ்   பிரிவு கட்டுரை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us