patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
தவெக   தொகுதி   எம்எல்ஏ   சட்டமன்றத் தேர்தல்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   காங்கிரஸ் கட்சி   முதலமைச்சர்   சட்டமன்றம்   தமிழக அரசியல்   பாஜக   விசிக   திமுக கூட்டணி   வெ   வரலாறு   சட்டமன்ற உறுப்பினர்   வாக்கு   கருத்து விகடன்   பேச்சுவார்த்தை   தேர்வு   தொண்டர்   அமைச்சரவை   ராகுல் காந்தி   கம்யூனிஸ்ட் கட்சி   தவெகவுக்கு ஆதரவு   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   இராஜினாமா   அரசியல் வட்டாரம்   கூட்டணி கட்சி   டிஜிட்டல்   ஸ்டாலின்   மு.க. ஸ்டாலின்   நகர்வு   எதிர்க்கட்சி   திராவிடம் கட்சி   விஜயின் தவெக   நடிகர் விஜய்   ஆதரவுக் கடிதம்   ஜனநாயகம்   மருத்துவமனை   தொழில்நுட்பம்   காங்கிரஸ் ஆதரவு   திரைப்படம்   அரசியல் களம்   மாணவர்   ஆலோசனைக் கூட்டம்   காங்கிரஸ் கமிட்டி   இடதுசாரி கட்சி   கோட்டை   சமூகம்   தீர்ப்பு   விஜய் தலைமை   எக்ஸ் தளம்   ஆளுநர் மாளிகை   பதவியேற்பு விழா   தயாரிப்பாளர் ஆர்   நாடாளுமன்றம்   பதவியேற்பு   தனிப்பெரும்பான்மை   தேர்தல் களம்   கட்டுரை   போர்   தவெகவிற்கு ஆதரவு   பிரச்சாரம்   கோயில்   நீதிமன்றம்   பிரதமர்   தமிழக மக்கள்   பள்ளி   வழக்குப்பதிவு   மொழி   நடிகர் ஜீவா   காங்கிரஸ் கூட்டணி   தங்கம்   கட்சியினர்   சௌத்ரி   அதிமுக எம்எல்ஏ   கிரிஷ் சோடங்கர்   விஜயை   பொறுப்பாளர் கிரிஷ்   அமெரிக்கா அதிபர்   தமிழகம் வெற்றிக்கழகம்   சூப்பர் குட்   திருமணம்   கொளத்தூர் தொகுதி   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்ற உறுப்பினர்   சி.வி. சண்முகம்   போக்குவரத்து   தவெக வேட்பாளர்   எட்டு   ரமேஷ்   வாக்கு எண்ணிக்கை   மம்தா பானர்ஜி   திரையுலகு   பயணி   பொருளாதாரம்   விஜய் ஆளுநர்   செய்தி தொடர்பாளர்   பனையூர்  
Terms & Conditions | Privacy Policy | About us