patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   மழை   பாஜக   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   பள்ளி   தொகுதி   பிரதமர்   வரலாறு   பொழுதுபோக்கு   மாணவர்   சினிமா   வழக்குப்பதிவு   தவெக   நரேந்திர மோடி   சுகாதாரம்   பக்தர்   சிகிச்சை   விமானம்   வானிலை ஆய்வு மையம்   தண்ணீர்   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   பயணி   தேர்வு   எம்எல்ஏ   வாட்ஸ் அப்   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   புயல்   தென்மேற்கு வங்கக்கடல்   தங்கம்   விவசாயி   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஓட்டுநர்   வெளிநாடு   ஆன்லைன்   மு.க. ஸ்டாலின்   போராட்டம்   பொருளாதாரம்   கல்லூரி   மாநாடு   ஓ. பன்னீர்செல்வம்   விமான நிலையம்   போக்குவரத்து   வர்த்தகம்   புகைப்படம்   அடி நீளம்   நிபுணர்   மாவட்ட ஆட்சியர்   பேச்சுவார்த்தை   நட்சத்திரம்   கோபுரம்   உடல்நலம்   வடகிழக்கு பருவமழை   வாக்காளர் பட்டியல்   கட்டுமானம்   பயிர்   விக்கெட்   விமர்சனம்   ரன்கள் முன்னிலை   எக்ஸ் தளம்   குற்றவாளி   சிறை   செம்மொழி பூங்கா   பிரச்சாரம்   மூலிகை தோட்டம்   பாடல்   முன்பதிவு   நகை   தொண்டர்   சேனல்   பேஸ்புக் டிவிட்டர்   நடிகர் விஜய்   ஆசிரியர்   காவல் நிலையம்   மருத்துவம்   படப்பிடிப்பு   மொழி   பார்வையாளர்   இலங்கை தென்மேற்கு   தரிசனம்   தெற்கு அந்தமான்   இசையமைப்பாளர்   வெள்ளம்   சந்தை   விவசாயம்   டெஸ்ட் போட்டி   விஜய்சேதுபதி   டிஜிட்டல்   படிவம்   தென் ஆப்பிரிக்க  
Terms & Conditions | Privacy Policy | About us