patrikai.com :
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும்

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் – கவுரவ் கோகோய்

மணிப்பூர்: எங்களிடம் பேசிய மணிப்பூர் பெண்கள் உடைந்து போனார்கள் என்று மணிப்பூர் ஆளுநரை சந்திப்புக்கு பின் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர்

தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம் 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள்

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்… 🕑 Sun, 30 Jul 2023
patrikai.com

தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
திமுக   விமானம்   மாணவர்   சமூகம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   தேர்வு   நீதிமன்றம்   பள்ளி   போராட்டம்   சினிமா   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   தண்ணீர்   விவசாயி   விகடன்   தொழில்நுட்பம்   லண்டன்   போர்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   போக்குவரத்து   எம்எல்ஏ   பலத்த மழை   ஏர் இந்தியா   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மாநாடு   தெலுங்கு   எதிரொலி தமிழ்நாடு   டிஜிட்டல்   மருத்துவர்   ஆசிரியர்   ஊடகம்   வரலாறு   சுகாதாரம்   தொலைக்காட்சி நியூஸ்   காவல்துறை வழக்குப்பதிவு   தனுஷ்   பேச்சுவார்த்தை   மருத்துவம்   பக்தர்   வாட்ஸ் அப்   விடுமுறை   மொழி   விமர்சனம்   வாக்குறுதி   மருத்துவக் கல்லூரி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   வேலை வாய்ப்பு   நலத்திட்டம்   நீதிபதி வேல்முருகன்   வெளிநாடு   பொருளாதாரம்   சட்டமன்றம்   வளம்   போலீஸ்   படப்பிடிப்பு   பாலம்   இஸ்ரேல் ஈரான்   காதல்   பூவை ஜெகன்மூர்த்தி   விளையாட்டு   எக்ஸ் தளம்   புகைப்படம்   கட்டணம்   அணு ஆயுதம்   வங்கி   காவல்துறை கைது   புரட்சி பாரதம்   அணு சக்தி   நரேந்திர மோடி   இந்தி   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   அதிமுக பொதுச்செயலாளர்   தங்கம்   சிறை   கலாச்சாரம்   முகாம்   இதழ்   சட்டம் ஒழுங்கு   தாலுகா   நோய்   சத்தம்   உடல்நலம்   பைக்   கடத்தல் வழக்கு   குடியிருப்பு   ஏடிஜிபி ஜெயராமன்   சமூக ஊடகம்   அகமதாபாத் விமான விபத்து   மின்சாரம்   சட்டமன்றத் தேர்தல்   எண்ணெய்  
Terms & Conditions | Privacy Policy | About us