பொதுத்துறை நிறுவனங்களை போன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் திருச்சியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.
திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம். திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்
எஸ். சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
பொன்மலையில் எலக்ட்ரீசியன் குடிபோதையில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு. திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்
திருச்சி கே. கே. நகரில் கல்லூரி மாணவி மாயம். திருச்சி திருவெறும்பூர் பிஹெச்எல் டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகள் ரோஜா (வயது 23) இவர்
load more