vanakkammalaysia.com.my :
5 இந்தியர்கள் உட்பட 23பேர் காஜாங் கவுன்சிலர்களாக பதவியேற்பு 🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

5 இந்தியர்கள் உட்பட 23பேர் காஜாங் கவுன்சிலர்களாக பதவியேற்பு

காஜாங், ஜன 20 – 2024-2025 தவணைக்கான காஜாங் நகராண்மைக் கழக புதிய கவுன்சிலர்காளக அல்லது புதிய உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் உள்பட 23 பேர் பதவி உறுதிமொழி

🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

இன்று காலை முதல் பத்துமலை திருத்தலத்தில் அதிகமான பக்தர்கள் திரண்டனர்

கோலாலம்பூர், ஜன 20 – இம்மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் 5 நாட்கள் எஞ்சியிருக்கும் இவ்வேளையில் இன்று முருகப்

ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் இரு புதுமுகங்களுடன் நான்கு இந்தியர்கள் நியமனம் 🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் இரு புதுமுகங்களுடன் நான்கு இந்தியர்கள் நியமனம்

ஷா அலாம் , ஜன 20 – ஷா அலாம் மாநகர் மன்றத்தின் 11வது டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் Cherami Tarman (செரேமி தர்மான்) அதிகாரப்பூர்வமாக பதவி உறுதி

🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

கோலாலம்பூரில் பைடூரி அடுக்ககங்களில் 560 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஜன 20 – பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமாவிலுள்ள பைடூரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை

🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

அரசாங்கத்திற்கான வாகனங்கள் குத்தகை தொடர்பில் டான்ஸ்ரீ பிரமுகரின் வீட்டில் எம்.ஏ.சி.சி சோதனை

கோலாலம்பூர், ஜன 20- அரசாங்கத்திற்கான வாகன தொகுதி விநியோகம் மற்றும் நிர்வாக குத்தகை தொடர்பில் டான்ஸ்ரீ விருதைக் கொண்ட வர்த்தக பிரமுகரின் வீட்டில்

தைப்பூசம் திருவிழா: முருகனுக்குச் செய்யப்படும் நேர்த்திக்கடன்களில் காவடி சிறப்பிடம் 🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

தைப்பூசம் திருவிழா: முருகனுக்குச் செய்யப்படும் நேர்த்திக்கடன்களில் காவடி சிறப்பிடம்

கோலாலம்பூர், ஜன 20 – தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தண்ணீர் மலை, கல்லுமலை, பத்துமலை என முருகன் திருதலங்களில் பிரபலமானது பக்தர்கள் ஏந்தி வரும்

லீக் காற்பந்து ஆட்டத்தின்போது கைகலப்பு; அறுவர்  கைது 🕑 Sat, 20 Jan 2024
vanakkammalaysia.com.my

லீக் காற்பந்து ஆட்டத்தின்போது கைகலப்பு; அறுவர் கைது

கோலாலம்பூர், ஜன 20 – திரெங்கானு லீக் காற்பந்து போட்டியின் ஆட்டத்தின்போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் அரசு ஊழியர்க உட்பட அறுவர் கைது

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

மலேசிய அரசு பொதுச் சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, டான் ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் 100-வது வயதில் காலமானார்

கோலாலம்பூர், ஜன 21 – மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தில் 1952ஆம் ஆண்டில் கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் மற்றும்

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

உயர்மட்ட நபர்களை விசாரிப்பது எளிதான காரியம் அல்ல – டத்தோஸ்ரீ அன்வார்

கிள்ளான், ஜன 21 – உயர்மட்ட நபர்களை விசாரிப்பது கடினமான பணி, ஆனால் அது செய்யப்பட வேண்டிய ஒன்று என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

மலாய்க்காரர்கள் ஒற்றுமை இல்லாமல் அழிவை எதிர்நோக்குகிறார்கள் – டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்

கோலாலம்பூர், ஜன 21 – மலாய்க்காரர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் அடுத்த பத்தாண்டுகளுக்குள் அழிந்துபோகும் அபாயம் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன்

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

நடிகை ராஷ்மிகாவின் “Deep Fake” வீடியோ வெளியிட்ட நபர் கைது

புதுடில்லி, ஜன 21 – கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மண்டனாவின் “Deep Fake” வீடியோ வெளிட்ட நபர் கைது செய்யப்பட்டார். செயற்கை நுண்ணறிவு

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

இந்திய சமூகத் தலைவர்கள் தீவிர உணர்வுகளை தவிர்க்க வேண்டும் – பிரதமர் அன்வார் வலியுறுத்து

கிள்ளான், ஜன 21 – இந்திய சமூகத் தலைவர்கள் தீவிர உணர்வுகளை தவிர்க்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இத்தகைய

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

கிள்ளான் கம்போங் ஜாவா ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் கந்தர் சஸ்டி பாராயணம் பெருவிழா

கிள்ளான் , ஜன 21 – கிள்ளான் , கம்போங் ஜாவா மூன்றாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணி

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

நாட்டில் இன்னமும் சிகையலங்காரம், பொற்கொல்லர் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது

கோலாலம்பூர், ஜன 21 – அரசாங்கம் கடந்த ஆண்டு ஜவுளிக் கடைகள் உட்பட 7,500 வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதித்த போதிலும் முடிதிருத்தும் மற்றும்

🕑 Sun, 21 Jan 2024
vanakkammalaysia.com.my

தனது இளைய சகோதரனாகக் காட்டி மோசடி செய்த நபரிடம் 570,174 ரிங்கிட் இழந்த பெண்

ஜோகூர் பாரு, ஜன 21 – ஒரு நிறுவன மேலாளர் தனது இளைய சகோதரனாகக் காட்டி மோசடி செய்தவரால் 570,174 ரிங்கிட்டை இழந்தார். 31 வயதான அந்தப் பெண், தான் பணத்தை

Loading...

Districts Trending
திமுக   பாஜக   சமூகம்   சினிமா   திரைப்படம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   எதிர்க்கட்சி   மருத்துவமனை   விஜய்   அமித் ஷா   கூட்டணி   நீதிமன்றம்   தேர்வு   விமர்சனம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   வேலை வாய்ப்பு   சட்டமன்றத் தேர்தல்   திருமணம்   தொழில்நுட்பம்   உள்துறை அமைச்சர்   தேர்தல் ஆணையம்   ராகுல் காந்தி   அதிமுக பொதுச்செயலாளர்   வாக்கு திருட்டு   ரோபோ சங்கர்   நரேந்திர மோடி   தவெக   போராட்டம்   விளையாட்டு   மருத்துவர்   சட்டமன்றம்   நோய்   செப்   விகடன்   படப்பிடிப்பு   வாட்ஸ் அப்   சுகாதாரம்   எக்ஸ் தளம்   ஆன்லைன்   விண்ணப்பம்   வரலாறு   பொழுதுபோக்கு   ஜனநாயகம்   டிஜிட்டல்   போக்குவரத்து   உடல்நலம்   இரங்கல்   டிடிவி தினகரன்   அண்ணாமலை   வெளிப்படை   புகைப்படம்   காவல் நிலையம்   தண்ணீர்   சமூக ஊடகம்   கலைஞர்   பாடல்   முப்பெரும் விழா   பலத்த மழை   தொலைக்காட்சி நியூஸ்   கட்டுரை   தேர்தல் ஆணையர்   எதிரொலி தமிழ்நாடு   வணிகம்   தலைமை தேர்தல் ஆணையர்   பொருளாதாரம்   காங்கிரஸ் கட்சி   தொண்டர்   வாக்காளர் பட்டியல்   காவல்துறை வழக்குப்பதிவு   மொழி   செந்தில்பாலாஜி   பேச்சுவார்த்தை   நகைச்சுவை நடிகர்   கொலை   அரசு மருத்துவமனை   உடல்நலக்குறைவு   விமான நிலையம்   பத்திரிகையாளர்   பயணி   முறைகேடு   அண்ணா   ஜெயலலிதா   சிறை   காதல்   திரையரங்கு   மருத்துவம்   ஓ. பன்னீர்செல்வம்   அறிவியல்   பேஸ்புக் டிவிட்டர்   மாநாடு   மாவட்ட ஆட்சியர்   வரி   பிரதமர் நரேந்திர மோடி   மக்களவை எதிர்க்கட்சி   சிலை   அமெரிக்கா அதிபர்  
Terms & Conditions | Privacy Policy | About us