ஜப்பான், நவம்பர் 8 – ஜப்பானில் கரடி தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்கள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்துள்ளன. ஜப்பான் வடக்கு மாகாணாத்தில் சமீப
ஜோகூர் பாரு, நவம்பர் 8 – இஸ்கண்டார் புத்ரி தஞ்சூங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் (PTP), KYPARISSIA என்ற ‘container’ கப்பல் நேற்று மதியம் தீ விபத்திற்குள்ளானதைத்
ஃபீனிக்ஸ், நவம்பர்-8 – அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான Grand Canyon West இராட்சத பள்ளத்தாக்கில் மீண்டுமொரு சோக விபத்து
கோலாலம்பூர், நவம்பர் 8 -நேற்றிரவு கிள்ளான் புக்கிட் திங்கி பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில்34 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொலை
கோலாலம்பூர், நவம்பர் 8 – அரசு பணியாளர்களின் கடமையை தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ வழக்கில், விசாரணை முடிந்து, அதன்
ஷா ஆலாம், நவம்பர்-8 – புதுமணத் தம்பதியரான சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமிர் ஷா சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா – டத்தின் படுக்கா ஸ்ரீ
ஜகார்த்தா, நவம்பர் 8 – இந்தோனேசியாவின் தலைநகரிலுள்ள பள்ளி வளாக மசூதியில், ஜும்மா தொழுகையின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலரும்
செபராங் பிறை, நவம்பர்-8 – பினாங்கில் ஜூரு டோல் சாவடி முதல் சுங்கை துவா டோல் சாவடி வரையில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து சீரமைப்புத் திட்டமான PTJSD
மோஸ்கோவ், நவம்பர்-8 – ரஷ்யாவில் காலி வீட்டின் மீது தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஐவர் உயிரிழந்த வேளை, இருவர் காயமடைந்தனர். நால்வர்
கெய்ரோ, நவம்பர்-8 – 2022-ஆம் ஆண்டு கெய்ரோவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட EgyptAir விமானத்தில் பயணித்த பிரிட்டன் நாட்டு ஆடவர் ஒருவர், இருக்கை
புது டெல்லி, நவம்பர்-8 – இந்தியாவின் புது டெல்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை, விமானக் கட்டுப்பாட்டு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக,
ஷா ஆலாம், நவம்பர்-8 – அரசாங்க நிறுவனமொன்று சிலாங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஒரு கேளிக்கைப் பூங்காவில் நடத்திய குடும்ப தின விழா, நச்சுணவு சம்பவத்தால்
குயித்தோ (இக்குவாடோர்), நவம்பர்-8 – தென்னமரிக்க நாடான இக்குவாடோரில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில், வீட்டிலிருந்த இளம் கால்பந்து
செப்பாங், நவம்பர்-8 – KLIA Aerotrain இரயில் சேவை இனி ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிறுத்தப்படும். மற்ற நேரங்களில் அது வழக்கம்போல
ஈப்போ, நவம்பர்-8 – அண்ணன் – தம்பி சண்டையில், தம்பி பாராங் கத்தியால் வெட்டியதில் 56 வயது ஆடவருக்குத் தலையில் இரத்தம் கொட்டிய சம்பவம், பேராக் ஆயர்
load more