www.ceylonmirror.net :
ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கான வேர்கள் எங்கிருந்து தொடங்கியது? 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கான வேர்கள் எங்கிருந்து தொடங்கியது?

ஏப்ரல் முட்டாள்கள் தினத்தின் சரியான தோற்றம் நிச்சயமற்றது, ஆனால் இது பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று மரபுகளிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது.

“முஸ்லிம் எழுதிய `பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம்” – இனி யாருக்குச் சொந்தம்? – பினராயி விஜயன். 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

“முஸ்லிம் எழுதிய `பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம்” – இனி யாருக்குச் சொந்தம்? – பினராயி விஜயன்.

சங்பரிவார் அமைப்புகளின் மூல மந்திரமான `பாரத் மாதா கீ ஜெய்’ கோஷத்தை உருவாக்கியது இஸ்லாமியர் எனக் கூறி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு  நாமலிடம் தெரிவித்த  பசில்! 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு நாமலிடம் தெரிவித்த பசில்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதற்கு கட்சியின் இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர்

கடவுச்சீட்டு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை. 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

கடவுச்சீட்டு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின்

கச்சத்தீவு பிரச்சனையை `காங்கிரஸும் திமுக-வும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல் அணுகியுள்ளன!’ – ஜெய்சங்கர் 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

கச்சத்தீவு பிரச்சனையை `காங்கிரஸும் திமுக-வும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பதுபோல் அணுகியுள்ளன!’ – ஜெய்சங்கர்

“கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை

இலங்கைத் திரைப்படங்கள் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்படும் : ரணில் விக்கிரமசிங்க 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

இலங்கைத் திரைப்படங்கள் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்படும் : ரணில் விக்கிரமசிங்க

காலாவதியான திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்து இலங்கையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அபிவிருத்தி

மேற்குவங்கத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று… 5 பேர் பலி, 100 பேர் காயம் 🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

மேற்குவங்கத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று… 5 பேர் பலி, 100 பேர் காயம்

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் வீசிய திடீர் சூறைக்காற்றால் கட்டடங்கள் சேதமடைந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி கலால்

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

லிட்ரோ காஸின் புதிய விலை திருத்தம் இதோ!

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாவால்

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

‘வன்னிநேயம் புலமைப்பரிசில் திட்டம்-2023’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால், நியூசிலாந்து வன்னிநேயம் அமைப்பின் நிதிபங்களிப்பில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

யாழ். கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – பெரியகல்லாறு, ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

வவுனியா சிறைக் கைதி ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று மாலை மரணமடைந்துள்ளார். குற்றச் செயல் ஒன்று

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

நான் வந்திருக்கும் இந்த வண்டி தான் டில்லி போகின்ற வண்டி” பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை.

மற்ற கட்சிகள் எத்தனையோ வண்டியில் பிரசாம் செய்ய வரலாம்; ஆனால் நான் வந்திருக்கும் இந்த வண்டி தான் டில்லி போகின்ற வண்டி” என கோவையில் பிரசாரத்தில்

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்துக்கு முன்பாக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தால் கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை

🕑 Mon, 01 Apr 2024
www.ceylonmirror.net

முதலில் ஜனாதிபதித் தேர்தல்! பொதுவேட்பாளராகக் களமிறங்குவார் ரணில்!! – கொழும்பு அரசியல் உயர்மட்டங்கள் தெரிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் கொழும்பு அரசியல்

load more

Districts Trending
திமுக   சமூகம்   மருத்துவமனை   சிகிச்சை   திரைப்படம்   நரேந்திர மோடி   இங்கிலாந்து அணி   போர் நிறுத்தம்   பள்ளி   தேர்வு   சினிமா   ஆபரேஷன் சிந்தூர்   வரலாறு   வழக்குப்பதிவு   திருமணம்   கொலை   ராணுவம்   போராட்டம்   மாணவர்   விளையாட்டு   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   பக்தர்   வேலை வாய்ப்பு   மருத்துவர்   சுகாதாரம்   பஹல்காம் தாக்குதல்   தண்ணீர்   காவல் நிலையம்   பயங்கரவாதம் தாக்குதல்   பேச்சுவார்த்தை   நாடாளுமன்றம்   விஜய்   விமர்சனம்   பயணி   புகைப்படம்   விவசாயி   விகடன்   மாவட்ட ஆட்சியர்   வாட்ஸ் அப்   டெஸ்ட் போட்டி   மக்களவை   முகாம்   அரசு மருத்துவமனை   மருத்துவம்   எக்ஸ் தளம்   எடப்பாடி பழனிச்சாமி   உச்சநீதிமன்றம்   விமானம்   கொல்லம்   பாடல்   டிஜிட்டல்   ஆயுதம்   வாஷிங்டன் சுந்தர்   சிறை   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   லட்சம் கனம்   ரன்கள் முன்னிலை   சுற்றுப்பயணம்   விக்கெட்   தமிழக மக்கள்   விண்ணப்பம்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   சிலை   இசை   ராஜ்நாத் சிங்   டிரா   வெளிநாடு   குற்றவாளி   பிரேதப் பரிசோதனை   காதல்   டிராவில்   வீராங்கனை   சான்றிதழ்   அம்மன்   பிரதமர் நரேந்திர மோடி   வர்த்தகம்   காஷ்மீர்   பூஜை   வசூல்   ராஜேந்திர சோழன்   மொழி   பிரச்சாரம்   முதலீடு   சரவணன்   தெலுங்கு   வணக்கம்   பேட்டிங்   சந்தை   அபிஷேகம்   பாமக   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   வருமானம்   குடியிருப்பு   ரவீந்திர ஜடேஜா   மு.க. ஸ்டாலின்  
Terms & Conditions | Privacy Policy | About us