www.ceylonmirror.net :
போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 802 பேர் கைது! 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 802 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளைத் தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை

நீரில் மூழ்கி இருவர் மரணம்! 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

நீரில் மூழ்கி இருவர் மரணம்!

இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, அவிசாவளை – புவக்பிட்டிய

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில்  7 வயது சிறுவன் பரிதாப மரணம்! 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

தொடர்மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள சீமெந்துக் கூரை இடிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச்

புதுடில்லி பறந்த ரில்வின் குழு! 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

புதுடில்லி பறந்த ரில்வின் குழு!

இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் அழைப்பின் பேரில் ஜே. வி. பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை புதுடில்லிக்குப்

இம்மாத இறுதியில் அநுர இந்தியாவுக்குப் பயணம். 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

இம்மாத இறுதியில் அநுர இந்தியாவுக்குப் பயணம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த மாதம் இறுதியில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதுடில்லியில் நடைபெறவுள்ள

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்!  – சபையில் சஜித் வலியுறுத்து. 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! – சபையில் சஜித் வலியுறுத்து.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமை குறித்து

கிளிநொச்சி பாடசாலையில் குளவிகள் கொட்டி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! 🕑 16 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கிளிநொச்சி பாடசாலையில் குளவிகள் கொட்டி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் குளவிக்கூடு கலைந்து மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலாக்காகியுள்ளனர். இதனால்

கறுப்புக்கொடிப் போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுங்கள்  – அநுர அரசிடம் சுதந்திரக் கட்சி வலியுறுத்து; படையினர் அவமதிப்பு என்றும் குற்றச்சாட்டு. 🕑 16 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கறுப்புக்கொடிப் போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுங்கள் – அநுர அரசிடம் சுதந்திரக் கட்சி வலியுறுத்து; படையினர் அவமதிப்பு என்றும் குற்றச்சாட்டு.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும் அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்ட நபர்களைக் கண்டறிந்து

load more

Districts Trending
நரேந்திர மோடி   திமுக   சமூகம்   பிரதமர்   நாடாளுமன்றம்   முதலமைச்சர்   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   நடிகர்   தொகுதி   தீர்மானம்   வரலாறு   மருத்துவமனை   திரைப்படம்   நீதிமன்றம்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   விஜய்   குடியரசுத் தலைவர்   மக்களவை   தேர்வு   சிகிச்சை   விளையாட்டு   போராட்டம்   கொலை   சபாநாயகர்   சுகாதாரம்   பள்ளி   மருத்துவர்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   மாநிலங்களவை   தவெக   வழக்குப்பதிவு   காவல் நிலையம்   முதலீடு   உலகக் கோப்பை   சினிமா   ராகுல் காந்தி   எடப்பாடி பழனிச்சாமி   வர்த்தகம்   காங்கிரஸ் கட்சி   பயணி   டி20 உலகக் கோப்பை   சிறை   எம்எல்ஏ   கட்டணம்   ரன்கள்   இந்தி   நகை   ஆசிரியர்   மைதானம்   பேச்சுவார்த்தை   தேர்தல் அறிக்கை   நாடாளுமன்ற உறுப்பினர்   பிரதமர் நரேந்திர மோடி   வாட்ஸ் அப்   மொழி   டிஜிட்டல்   சந்தை   ராஜா   எதிர்க்கட்சி எம்பிக்கள்   வியாபார ஒப்பந்தம்   வியாழக்கிழமை பிப்ரவரி   குடியிருப்பு   பறவை   போக்குவரத்து   ஜனநாயகம்   அண்ணாமலை   அமளி   காடு   எப்ஸ்டீன் கோப்பு   விக்கெட்   பரிசோதனை   உலக நாடு   பறவை காய்ச்சல்   ரவி   தீவிர விசாரணை   இறுதிப்போட்டி   வாக்குறுதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஓட்டுநர்   மின்சாரம்   குற்றவாளி   கமல்ஹாசன்   மின்னஞ்சல்   சான்றிதழ்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   கடன்   ஸ்மிருதி மந்தன்   பூஜை   காவலர்   தூய்மை   டிவிட்டர் டெலிக்ராம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   ஆங்கிலம்   மரணம்   காங்கிரஸ் எம்  
Terms & Conditions | Privacy Policy | About us