www.ceylonmirror.net :
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவுடன் முக்கிய சந்திப்பு   – அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்குப் பாராட்டு. 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவுடன் முக்கிய சந்திப்பு – அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்குப் பாராட்டு.

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி

உரிய நேரத்தில் பிரதமருக்கு எதிரான பிரேரணை வரும்!  – சபாநாயகருக்கு எதிரான பிரேரணை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்கின்றது எதிரணி. 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

உரிய நேரத்தில் பிரதமருக்கு எதிரான பிரேரணை வரும்! – சபாநாயகருக்கு எதிரான பிரேரணை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்கின்றது எதிரணி.

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல் ஓயா திட்டத்தை முறியடிப்போம்!  – ஈ.பி.ஆர்.எல்.எவ். அரசியல் பீடம் தீர்மானம். 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல் ஓயா திட்டத்தை முறியடிப்போம்! – ஈ.பி.ஆர்.எல்.எவ். அரசியல் பீடம் தீர்மானம்.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள

ரணில் – சஜித் இணைவு உறுதி! அநுர அரசுக்கு அரசியல் அச்சம்!!  – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு. 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ரணில் – சஜித் இணைவு உறுதி! அநுர அரசுக்கு அரசியல் அச்சம்!! – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இந்த

கை, கால்கள் கட்டப்பட்டு  தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரியில் சுற்றுலா அலை!  – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை. 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ஜனவரியில் சுற்றுலா அலை! – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு 2 இலட்சத்து 23 ஆயிரத்து 645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா

சிறீதரனைச் சந்தித்த   புதிய கனேடியத் தூதர்  – தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவு. 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

சிறீதரனைச் சந்தித்த புதிய கனேடியத் தூதர் – தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவு.

கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனை

கிளிநொச்சி மக்களின் வேதனையை அறிவேன்  – பணம் எல்லோரிடமும் இருக்கலாம்; தாயுள்ளம் சிலரிடமே என்று சிங்கப்பூர் துரை குடும்பத்தைப் பாராட்டிய ஆளுநர். 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கிளிநொச்சி மக்களின் வேதனையை அறிவேன் – பணம் எல்லோரிடமும் இருக்கலாம்; தாயுள்ளம் சிலரிடமே என்று சிங்கப்பூர் துரை குடும்பத்தைப் பாராட்டிய ஆளுநர்.

“போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்ட செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன்.

வரிசை யுகத்தை முடித்த பெருந்தலைவரே ரணில்!  – ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் களத்தில். 🕑 6 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

வரிசை யுகத்தை முடித்த பெருந்தலைவரே ரணில்! – ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் களத்தில்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட பெருந்தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு எங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.” இவ்வாறு முன்னாள்

ரணிலுக்கு எதிரான வழக்கு ‘ட்ரயல் அட் பார்’ நீதிமன்றில்  குற்றச்சாட்டுகள் மார்ச்சில் தாக்கல் இன்று நீதிவான் நீதிமன்றில் தகவல். 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ரணிலுக்கு எதிரான வழக்கு ‘ட்ரயல் அட் பார்’ நீதிமன்றில் குற்றச்சாட்டுகள் மார்ச்சில் தாக்கல் இன்று நீதிவான் நீதிமன்றில் தகவல்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்றும், மார்ச் மாதத்துக்குள் முறையான குற்றச்சாட்டுகள்

ரணிலின் செயலாளரான சமன் விளக்கமறியலில்!  – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு. 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ரணிலின் செயலாளரான சமன் விளக்கமறியலில்! – கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   முதலமைச்சர்   பாஜக   தவெக   வரலாறு   அதிமுக   விஜய்   போராட்டம்   கொலை   விமானம்   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   பயணி   மாணவர்   தேர்வு   கோயில்   தொண்டர்   மு.க. ஸ்டாலின்   விமான விபத்து   நரேந்திர மோடி   தொகுதி   பிரதமர்   தங்கம்   வேலை வாய்ப்பு   போக்குவரத்து   அஜித் பவார்   பள்ளி   வெள்ளி விலை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   நீதிமன்றம்   மருத்துவமனை   நியூசிலாந்து அணி   திரைப்படம்   தமிழக அரசியல்   விமான நிலையம்   திருமணம்   ரன்கள்   டிஜிட்டல்   நடிகர் விஜய்   நாடாளுமன்றம்   பீகார் மாநிலம்   பட்ஜெட்   விடுமுறை   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   துணை முதல்வர்   முதலீடு   சிகிச்சை   சந்தை   பக்தர்   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   வர்த்தகம்   தங்க விலை   பாலியல் வன்கொடுமை   பிரச்சாரம்   வாழ்வாதாரம்   அச்சுறுத்தல்   அடையாறு   எக்ஸ் தளம்   பேட்டிங்   டி20 போட்டி   அமித் ஷா   சினிமா   போர்   தமிழக மக்கள்   காங்கிரஸ் கட்சி   ஆலோசனைக் கூட்டம்   நாடாளுமன்ற உறுப்பினர்   வரி   உயர்கல்வி   தைப்பூசம்   ஓட்டுநர்   சுதந்திரம்   உள்துறை அமைச்சர்   இரங்கல்   ஊழல்   அரசியல் கட்சி   மொழி   கிராமப்புறம்   வங்கி   ரிங்கு சிங்   போதை பொருள்   இளம்பெண்   மருத்துவர்   அரசியல் வட்டாரம்   நிர்மலா சீதாராமன்   நகை   நிறுவன தலைமை   தற்கொலை   டி20 உலகக் கோப்பை   விவசாயி   பேருந்து நிலையம்   வேட்பாளர்   நகர்வு   தொழிலாளர்   வாக்குறுதி  
Terms & Conditions | Privacy Policy | About us