www.ceylonmirror.net :
கர்நாடகா: கோகர்ணா குகையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ரஷ்யப் பெண் மற்றும் குழந்தைகள் மீட்பு 🕑 39 நிமிடங்கள் முன்
www.ceylonmirror.net

கர்நாடகா: கோகர்ணா குகையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த ரஷ்யப் பெண் மற்றும் குழந்தைகள் மீட்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை அடுத்த கோகர்ணா பகுதியில் ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலைப்பகுதியையொட்டி கோவில் உள்ளது.

கச்சா எண்ணெய் ரயில் தடம் புரண்டு பயங்கர தீ: திருவள்ளூரில் ரயில் போக்குவரத்து முடக்கம்! 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

கச்சா எண்ணெய் ரயில் தடம் புரண்டு பயங்கர தீ: திருவள்ளூரில் ரயில் போக்குவரத்து முடக்கம்!

திருவாரூர் சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் சரக்கு ரயில் தீ விபத்து சென்னை,

பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.

தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’,

பிள்ளைகளுக்கு உணவு வாங்கிச் சென்ற இ.போ.ச. யாழ். சாலை காப்பாளர் விபத்தில் பலி! 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

பிள்ளைகளுக்கு உணவு வாங்கிச் சென்ற இ.போ.ச. யாழ். சாலை காப்பாளர் விபத்தில் பலி!

யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளுக்கு உணவு வாங்கிச் சென்ற குடும்பஸ்தர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்.

தனியார் பஸ் மோதி வயோதிபப் பெண் பலி. 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

தனியார் பஸ் மோதி வயோதிபப் பெண் பலி.

தனியார் பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் நேற்று

பத்து பரம்பரையாக உழைத்தும்  பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை  – தமிழரசின் எம்.பி. சிறீதரன் கவலை. 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

பத்து பரம்பரையாக உழைத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை – தமிழரசின் எம்.பி. சிறீதரன் கவலை.

பத்து பரம்பரையாக இந்நாட்டுக்காக உழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக்

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் சிப்பாய் சிக்கினார். 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் சிப்பாய் சிக்கினார்.

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு –

அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு! 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை மாத்தறைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறை பறவைகள் சரணாலயத்துக்குச் செல்லும் பாலத்துக்கு அடியில் உள்ள

மோ.சைக்கிளுடன் மோதியது லொறி! வயோதிபர் ஒருவர் பரிதாப மரணம்!! 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

மோ.சைக்கிளுடன் மோதியது லொறி! வயோதிபர் ஒருவர் பரிதாப மரணம்!!

மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதிய விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளர். இந்தச் சம்பவம் கொழும்பு – கல்கிஸை பிரதேசத்தில் நேற்று

அமெரிக்காவிடம் இருந்து மேலும் வரிச் சலுகையை எதிர்பார்க்கும் இலங்கை  – இரு தரப்பு பேச்சுகள் தொடரும் என்கிறார் அநுர. 🕑 2 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

அமெரிக்காவிடம் இருந்து மேலும் வரிச் சலுகையை எதிர்பார்க்கும் இலங்கை – இரு தரப்பு பேச்சுகள் தொடரும் என்கிறார் அநுர.

அமெரிக்காவுடனான பேச்சுகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்க முடிந்துள்ளது என்றும்,

யாழ். இந்துக் கல்லூரியில் 82 மாணவர்களுக்கு 9 ஏ. 🕑 3 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

யாழ். இந்துக் கல்லூரியில் 82 மாணவர்களுக்கு 9 ஏ.

2024 ஆம் ஆண்டுக்கான ஜி. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்?  – இப்படித் தமிழர்களிடம் கேட்கின்றார் விமல் வீரவன்ச  மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாமாம். 🕑 3 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்? – இப்படித் தமிழர்களிடம் கேட்கின்றார் விமல் வீரவன்ச மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாமாம்.

“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்?

கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து கட்டுமானத் தொழிலாளி மரணம்! 🕑 3 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து கட்டுமானத் தொழிலாளி மரணம்!

கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்து கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கண்டி, கம்பளை பொலிஸ்

load more

Districts Trending
திமுக   விஜய்   திரைப்படம்   சமூகம்   போராட்டம்   தவெக   தேர்வு   வழக்குப்பதிவு   மாணவர்   எதிரொலி தமிழ்நாடு   காவல் நிலையம்   தொலைக்காட்சி நியூஸ்   சிகிச்சை   இங்கிலாந்து அணி   ஆர்ப்பாட்டம்   தொழில்நுட்பம்   சினிமா   அதிமுக   வரலாறு   கொலை   நீதிமன்றம்   பயணி   தொகுதி   முதலமைச்சர்   மொழி   ரயில்வே   ரன்கள்   தொண்டர்   தெலுங்கு   திருமணம்   விக்கெட்   திருவள்ளூர் ரயில் நிலையம்   சென்னை துறைமுகம்   லார்ட்ஸ் மைதானம்   அரசு மருத்துவமனை   எரிபொருள்   மருத்துவர்   அமித் ஷா   அணை   பாமக   மாவட்ட ஆட்சியர்   டெஸ்ட் போட்டி   போக்குவரத்து   எல் ராகுல்   மடம்   பக்தர்   புகைப்படம்   மு.க. ஸ்டாலின்   விகடன்   சரக்கு ரயில்   வேலை வாய்ப்பு   பிரதமர்   அரக்கோணம் வழித்தடம்   சாமி   காவலர்   விமானம்   பாடல்   கட்டிடம்   தடம்   காவல்துறை வழக்குப்பதிவு   சென்னை சிவானந்தா   அரக்கோணம் மார்க்கம்   தங்கம்   சட்டமன்றத் தேர்தல்   சாரி   விசு   டிஜிட்டல்   நடிகர் விஜய்   போர்   அஜித் குமார்   பேராசிரியர்   பொருளாதாரம்   போலீஸ்   நிவாரணம்   காவல்துறை கைது   வெயில்   எடப்பாடி பழனிச்சாமி   ஓட்டுநர்   வெளிநாடு   கண்டன ஆர்ப்பாட்டம்   பிரதாப்   ஹைதராபாத்   தற்கொலை   சுற்றுப்பயணம்   கழுத்து   எக்ஸ் தளம்   ரிஷப் பண்ட்   புறநகர் ரயில்   அஜித்குமார் மரணம்   ரெட்டி   நரேந்திர மோடி   சிபிஐ   நிபுணர்   இந்   திரையுலகு   ராணுவம்   மின்சாரம்   வரி   தீயணைப்புத்துறை   பும்ரா  
Terms & Conditions | Privacy Policy | About us