புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக
2024 ஆம் ஆண்டுக்கான ஜி. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சையில் காரைதீவு சார்பாக 7 மாணவர்கள் 9 ஏ சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். காரைதீவு இ. கி. ச .
தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவரான விஜய் கலந்து கொண்டார். திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி
தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார்
திருவனந்தபுரம்: செவிலியர் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரூ.8.60 கோடி குருதிப் பணம் தருவதற்கு குடும்பத்தார்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை அடுத்த கோகர்ணா பகுதியில் ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலைப்பகுதியையொட்டி கோவில் உள்ளது.
திருவாரூர் சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் சரக்கு ரயில் தீ விபத்து சென்னை,
தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’,
யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளுக்கு உணவு வாங்கிச் சென்ற குடும்பஸ்தர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்.
தனியார் பஸ் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் நேற்று
பத்து பரம்பரையாக இந்நாட்டுக்காக உழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக்
வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு –
அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை மாத்தறைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறை பறவைகள் சரணாலயத்துக்குச் செல்லும் பாலத்துக்கு அடியில் உள்ள
மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதிய விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளர். இந்தச் சம்பவம் கொழும்பு – கல்கிஸை பிரதேசத்தில் நேற்று
load more