www.ceylonmirror.net :
ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டார் பொன்சேகா  – இப்படி நாமல் பதிலடி. 🕑 47 நிமிடங்கள் முன்
www.ceylonmirror.net

ராஜபக்ஷக்கள் கொலையாளிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டார் பொன்சேகா – இப்படி நாமல் பதிலடி.

இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் புதியவை அல்ல எனவும்,

புதுடில்லியில் அநுர – இம்மானுவேல் சந்திப்பு!  – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு. 🕑 49 நிமிடங்கள் முன்
www.ceylonmirror.net

புதுடில்லியில் அநுர – இம்மானுவேல் சந்திப்பு! – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையில் புதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை. 🕑 53 நிமிடங்கள் முன்
www.ceylonmirror.net

இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையில் புதுடில்லியில் இருதரப்புப் பேச்சுவார்த்தை.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை

இலங்கை – பூட்டான் தலைவர்கள் பல்துறை ஒத்துழைப்பு பற்றி பேச்சு. 🕑 57 நிமிடங்கள் முன்
www.ceylonmirror.net

இலங்கை – பூட்டான் தலைவர்கள் பல்துறை ஒத்துழைப்பு பற்றி பேச்சு.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் தொப்கே ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை

கால்வாயில் கவிழ்ந்த டிரக்டர்! 26 வயது இளைஞர் உயிரிழப்பு!! 🕑 59 நிமிடங்கள் முன்
www.ceylonmirror.net

கால்வாயில் கவிழ்ந்த டிரக்டர்! 26 வயது இளைஞர் உயிரிழப்பு!!

அனுராதபுரம், ஹரிகஸ்வெவ – கலங்குட்டிய கால்வாய் அருகே இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கலங்குட்டிய

எவரையும் கைவிடாத AI தொழில்நுட்பம்!  – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம். 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

எவரையும் கைவிடாத AI தொழில்நுட்பம்! – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது எவரையும் கைவிடாத வகையிலும், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டும் அமைவதை உறுதிப்படுத்த இலங்கை

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு: பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்! 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

வடக்கு இளைஞர்களுக்கு வான்வழித் துறை வாய்ப்பு: பலாலியில் உயர்மட்டக் குழு முக்கிய கள விஜயம்!

வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகளை ஊக்குவிக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும்,

தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே!  – சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை. 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

தாமதித்தால் பாதிப்பு உங்களுக்கே! – சஜித் அணிக்கு ஐ.தே.க. எச்சரிக்கை.

எதிர்வரும் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்த ஒரு பலமான கூட்டணியாகவே எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின்

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில்  தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி  – இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு. 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி – இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

முல்லைத்தீவு, கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை வெளியேற்றி, அந்த இடத்துக்கு பிறிதொரு உறுப்பினரை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய  22 இந்திய மீனவர்கள் அதிரடியாகக் கைது!  – நான்கு படகுகளும் பறிமுதல். 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் அதிரடியாகக் கைது! – நான்கு படகுகளும் பறிமுதல்.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் நான்கு படகுகளுடன்

சரணடைய மறுத்த புலிகள்; முறிந்த பேச்சுவார்த்தைகள்  2009 மே 17 இன் பின்னணியை விளக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா. 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

சரணடைய மறுத்த புலிகள்; முறிந்த பேச்சுவார்த்தைகள் 2009 மே 17 இன் பின்னணியை விளக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால், அவர்கள் இன்றும் உயிருடன்

இந்தியா – இலங்கை இடையே புதிய இராஜதந்திர அத்தியாயம்:  மோடி – அநுர விசேட சந்திப்பு! 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

இந்தியா – இலங்கை இடையே புதிய இராஜதந்திர அத்தியாயம்: மோடி – அநுர விசேட சந்திப்பு!

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான விசேட

load more

Districts Trending
திமுக   சமூகம்   அதிமுக   தேர்வு   தொழில்நுட்பம்   சட்டமன்றத் தேர்தல்   பாஜக   தொகுதி   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   சட்டமன்றம்   நீதிமன்றம்   விமர்சனம்   மாணவர்   மருத்துவமனை   எதிர்க்கட்சி   சிகிச்சை   வேலை வாய்ப்பு   வரலாறு   கோயில்   எடப்பாடி பழனிச்சாமி   திமுக கூட்டணி   திரைப்படம்   விஜய்   நடிகர்   பிரச்சாரம்   பொருளாதாரம்   திருமணம்   செயற்கை நுண்ணறிவு   பேச்சுவார்த்தை   மாநாடு   கல்லூரி   டி20 உலகக் கோப்பை   மருத்துவம்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   மருத்துவர்   சுகாதாரம்   விளையாட்டு   தவெக   வாக்கு   சினிமா   விக்கெட்   பார்வையாளர்   உலகக் கோப்பை   வெளிநாடு   மொழி   வர்த்தகம்   தமிழக அரசியல்   கட்டணம்   பிரேமலதா விஜயகாந்த்   கோடைக்காலம்   மழை   முதலீடு   டிஜிட்டல்   உச்சநீதிமன்றம்   மைதானம்   பட்ஜெட்   எம்எல்ஏ   சந்தை   மகளிர் உரிமைத்தொகை   தண்ணீர்   பேட்டிங்   எக்ஸ் தளம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சிறை   பாமக   நிபுணர்   பிரேமலதா   கீதா ஜீவன்   பயணி   வாட்ஸ் அப்   போக்குவரத்து   கலைஞர்   பாடல்   உடல்நலம்   தற்கொலை   அரசியல் வட்டாரம்   மின்சாரம்   தீர்ப்பு   பலத்த மழை   காவல் நிலையம்   போராட்டம்   ஜிம்பாப்வே அணி   மின்னல்   ஆசிரியர்   கிண்டல்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டவிரோதம்   முகமது   நோய்   கடன்   கூட்டணி கட்சி   காங்கிரஸ் கட்சி   ரத்தம்   அரசு மருத்துவமனை   திமுக தலைமை   தொண்டர்   ராணுவம்   டிவிட்டர் டெலிக்ராம்  
Terms & Conditions | Privacy Policy | About us