எதிரணியினரின் அரசுக்கு எதிரான அடுத்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ
அடுத்து எங்கள் ஆட்சிதான் மலரும் என்பதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞையே இந்தக் கூட்டமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க
சில எதிர்க்கட்சிகள் இணைந்து அநுர அரசுக்கு எதிராக ஏற்பாடு செய்த எதிர்ப்புப் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது. ஐக்கிய
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
மாவீரர் வாரம் இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. வடக்கு, கிழக்கில் பல இடங்களில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று
துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. துபாயில் இந்திய விமானப்படையின்
வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது ஓட்டோ மோதியதில் மேற்படி பாதசாரி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கெஸ்பாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஸ்பாவ
மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது
நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான கூட்டம் காரணமாக விசேட போக்குவரத்துக்
ஓட்டோவும் ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டோ உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை –
புதுடெல்லி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு
கொல்கத்தா: வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின்
இந்தியா ஒடிசாவில், சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து வந்த ஒரு சிறிய பொம்மையை விழுங்கியதாகக் கூறப்படும் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (19)
load more