www.ceylonmirror.net :
பகிடிவதை குற்றச்சாட்டு:  பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை! 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

பகிடிவதை குற்றச்சாட்டு: பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை!

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில்

மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு! 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு!

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் வீழ்ந்து பெண் ஒருவர் சாவு! 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் வீழ்ந்து பெண் ஒருவர் சாவு!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம்

முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுவிப்பு. 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

முன்னாள் சபாநாயகர் பிணையில் விடுவிப்பு.

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அசோக ரன்வல, வீதி

இயற்கைப் பேரிடரால்   மக்களைக் காட்டிலும் எதிரணியே நெருக்கடி  – இப்படிச் சாடுகின்றது அரசு. 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

இயற்கைப் பேரிடரால் மக்களைக் காட்டிலும் எதிரணியே நெருக்கடி – இப்படிச் சாடுகின்றது அரசு.

“இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதைக் காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் எம்.பியாகும் எண்ணத்தில் ரணில்  எதிரணி அரசியல் வட்டாரங்களில் பேச்சு. 🕑 1 மணி முன்
www.ceylonmirror.net

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் எம்.பியாகும் எண்ணத்தில் ரணில் எதிரணி அரசியல் வட்டாரங்களில் பேச்சு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்களப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் பெரும் போராட்டம்  – 4 தரப்புகளிடம் மகஜர்களும் கையளிப்பு. 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் பெரும் போராட்டம் – 4 தரப்புகளிடம் மகஜர்களும் கையளிப்பு.

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரிடர் மரணம் 640 ஆக உயர்வு!  – 211 பேரைக் காணோம். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

பேரிடர் மரணம் 640 ஆக உயர்வு! – 211 பேரைக் காணோம்.

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 211 பேர் காணாமல்போயுள்ளனர். அனர்த்த

ஆபத்தான நிலை நீடிப்பதால்  தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்!  – சிரேஷ்ட புவியியலாளர் அறிவுறுத்தல். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ஆபத்தான நிலை நீடிப்பதால் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்! – சிரேஷ்ட புவியியலாளர் அறிவுறுத்தல்.

இலங்கையில் நிலவும் கடுமையான காலநிலை காரணமாக ஆபத்தான நிலை நீடிப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டட

சபுகஸ்கந்த விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் கைது! 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

சபுகஸ்கந்த விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் கைது!

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது

இலங்கையில் மண்சரிவு அபாயம்: 2,377 இடங்களில் ஆய்வு ஆரம்பம்  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த தகவல். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

இலங்கையில் மண்சரிவு அபாயம்: 2,377 இடங்களில் ஆய்வு ஆரம்பம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த தகவல்.

இலங்கையில் மண்சரிவு ஏற்படக்கூடிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 2 ஆயிரத்து 377 இடங்களில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட

இலங்கையில் அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை  – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு. 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

இலங்கையில் அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு.

இலங்கையில் பேரிடரையடுத்து அமுலுக்கு வந்த அவசரகாலச் சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

அநுரவின் ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை; அதனால்தான் சர்வதேச உதவிகள் தாராளம்  – ஜே.வி.பியின் செயலாளர் விளக்கம். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

அநுரவின் ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை; அதனால்தான் சர்வதேச உதவிகள் தாராளம் – ஜே.வி.பியின் செயலாளர் விளக்கம்.

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான்

இலங்கையில் பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 இற்குள் மதிப்பீட்டு அறிக்கை!  – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

இலங்கையில் பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 இற்குள் மதிப்பீட்டு அறிக்கை! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்.

இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள்

அநுர தலைமையில் இலங்கை மீண்டெழும்  – அமெரிக்கா முழு நம்பிக்கை. 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

அநுர தலைமையில் இலங்கை மீண்டெழும் – அமெரிக்கா முழு நம்பிக்கை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா

load more

Districts Trending
சமூகம்   திமுக   சிகிச்சை   தேர்வு   வரலாறு   திருமணம்   வழக்குப்பதிவு   விளையாட்டு   தொழில்நுட்பம்   மருத்துவமனை   சமூக ஊடகம்   பள்ளி   பயணி   மு.க. ஸ்டாலின்   பாஜக   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   தீபம் ஏற்றம்   வேலை வாய்ப்பு   திரைப்படம்   மாணவர்   கலைஞர்   திருப்பரங்குன்றம் மலை   தங்கம்   போராட்டம்   முதலீடு   மகளிர் உரிமைத்தொகை   விண்ணப்பம்   சினிமா   நரேந்திர மோடி   பொருளாதாரம்   பிரதமர்   கூட்டணி   தவெக   டிஜிட்டல்   அதிமுக   ஓட்டுநர்   பிறந்த நாள்   நாடாளுமன்றம்   வெளிநாடு   நோய்   விரிவாக்கம்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   பாடல்   அக்டோபர் மாதம்   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வாட்ஸ் அப்   எக்ஸ் தளம்   வருமானம்   தீர்ப்பு   மகளிர் உரிமை திட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பேச்சுவார்த்தை   தற்கொலை   உச்சநீதிமன்றம்   நடிகர் ரஜினி காந்த்   ஆசிரியர்   வெள்ளிக்கிழமை டிசம்பர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விக்கெட்   தொகுதி   பார்வையாளர்   வர்த்தகம்   மருத்துவம்   நட்சத்திரம்   திரையரங்கு   சாதி   கடன்   ஒதுக்கீடு   போலீஸ்   கொண்டாட்டம்   மொழி   வங்கி கணக்கு   இசை   பிரகாஷ்   ஆன்லைன்   குற்றவாளி   மக்கள் தொகை   நிபுணர்   சிறை   ஆர்ப்பாட்டம்   அரசு மருத்துவமனை   விமானம்   நகை   மாணவி   கேப்டன்   பாரதி   மின்சாரம்   கட்டணம்   கலைஞர் மகளிர் உரிமை திட்டம்   காங்கிரஸ்   மருந்து   தீர்மானம்   பாமக   சுதந்திரம்   தண்டனை   வரி   முகாம்  
Terms & Conditions | Privacy Policy | About us