www.ceylonmirror.net :
போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 802 பேர் கைது! 🕑 5 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

போதைப்பொருள்களுடன் ஒரே நாளில் 802 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளைத் தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை

நீரில் மூழ்கி இருவர் மரணம்! 🕑 5 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

நீரில் மூழ்கி இருவர் மரணம்!

இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, அவிசாவளை – புவக்பிட்டிய

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில்  7 வயது சிறுவன் பரிதாப மரணம்! 🕑 5 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

தொடர்மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள சீமெந்துக் கூரை இடிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச்

புதுடில்லி பறந்த ரில்வின் குழு! 🕑 5 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

புதுடில்லி பறந்த ரில்வின் குழு!

இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் அழைப்பின் பேரில் ஜே. வி. பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை புதுடில்லிக்குப்

இம்மாத இறுதியில் அநுர இந்தியாவுக்குப் பயணம். 🕑 5 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

இம்மாத இறுதியில் அநுர இந்தியாவுக்குப் பயணம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த மாதம் இறுதியில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதுடில்லியில் நடைபெறவுள்ள

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்!  – சபையில் சஜித் வலியுறுத்து. 🕑 5 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! – சபையில் சஜித் வலியுறுத்து.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமை குறித்து

கிளிநொச்சி பாடசாலையில் குளவிகள் கொட்டி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! 🕑 10 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கிளிநொச்சி பாடசாலையில் குளவிகள் கொட்டி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் குளவிக்கூடு கலைந்து மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலாக்காகியுள்ளனர். இதனால்

கறுப்புக்கொடிப் போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுங்கள்  – அநுர அரசிடம் சுதந்திரக் கட்சி வலியுறுத்து; படையினர் அவமதிப்பு என்றும் குற்றச்சாட்டு. 🕑 10 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கறுப்புக்கொடிப் போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுங்கள் – அநுர அரசிடம் சுதந்திரக் கட்சி வலியுறுத்து; படையினர் அவமதிப்பு என்றும் குற்றச்சாட்டு.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும் அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்ட நபர்களைக் கண்டறிந்து

15 நாட்களில் 500க்கு மேற்பட்ட பெண்கள் மாயம்! – டெல்லி காவல்துறை தரவுகளால் அதிரும் இந்தியா 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

15 நாட்களில் 500க்கு மேற்பட்ட பெண்கள் மாயம்! – டெல்லி காவல்துறை தரவுகளால் அதிரும் இந்தியா

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் 500க்கு மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை

20 குழந்தைகளின் உயிரைக் காக்கத் தன் உயிரைத் தந்த தாய்! – அங்கன்வாடி சமையல் பெண்ணின் வீர மரணம். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

20 குழந்தைகளின் உயிரைக் காக்கத் தன் உயிரைத் தந்த தாய்! – அங்கன்வாடி சமையல் பெண்ணின் வீர மரணம்.

அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச்

விபத்தால் ஸ்தம்பித்த மும்பை – புனே நெடுஞ்சாலை : 12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

விபத்தால் ஸ்தம்பித்த மும்பை – புனே நெடுஞ்சாலை : 12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்

புனே: ம​கா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பையி​லிருந்து 120 கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது.

செல்போன் பிளாக் செய்ததால் வந்த விபரீதம்: காதலன் கொலை வழக்கில் 22 வயது இளம்பெண் அதிரடி கைது! 🕑 14 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

செல்போன் பிளாக் செய்ததால் வந்த விபரீதம்: காதலன் கொலை வழக்கில் 22 வயது இளம்பெண் அதிரடி கைது!

சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் தற்கொலை: காஜியாபாத்தில் 9-வது மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு! 🕑 15 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் தற்கொலை: காஜியாபாத்தில் 9-வது மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு!

தொடா்ச்சியான பணிகளை உள்ளடக்கிய ஆன்லைன் கொரிய விளையாட்டுக்கு அடிமையாகி புதன்கிழமை அதிகாலையில் தங்கள் வீட்டின் 9 ஆவது மாடி பால்கனியில் இருந்து

load more

Districts Trending
திமுக   நரேந்திர மோடி   சமூகம்   பாஜக   முதலமைச்சர்   பிரதமர்   அதிமுக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   நாடாளுமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தொகுதி   நீதிமன்றம்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   வரலாறு   தேர்வு   விளையாட்டு   தவெக   சிகிச்சை   போராட்டம்   தீர்மானம்   சுகாதாரம்   மக்களவை   பள்ளி   கொலை   மருத்துவர்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   குடியரசுத் தலைவர்   தங்கம்   பேச்சுவார்த்தை   பயணி   காவல் நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   ஆசிரியர்   கேப்டன்   முதலீடு   அமெரிக்கா அதிபர்   மொழி   கல்லூரி   வரி   பொழுதுபோக்கு   டிஜிட்டல்   சபாநாயகர்   நகை   எம்எல்ஏ   சினிமா   மாநிலங்களவை   நோய்   டி20 உலகக் கோப்பை   காங்கிரஸ் கட்சி   கட்டணம்   பிரதமர் நரேந்திர மோடி   வாட்ஸ் அப்   வர்த்தகம்   ராகுல் காந்தி   சந்தை   தண்ணீர்   மைதானம்   வெளிநாடு   இந்தி   தேர்தல் அறிக்கை   பொருளாதாரம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நிபுணர்   அரசியல் கட்சி   ரன்கள்   மரணம்   தற்கொலை   அரசியல் வட்டாரம்   அண்ணாமலை   நாடாளுமன்ற உறுப்பினர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   குடியிருப்பு   காவலர்   ராஜா   ஜனநாயகம்   வியாபார ஒப்பந்தம்   பேஸ்புக் டிவிட்டர்   பரிசோதனை   வாக்குறுதி   சட்டமன்றம்   தமிழக அரசியல்   சான்றிதழ்   பாடல்   புத்தகம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   அரசு மருத்துவமனை   ரயில் நிலையம்   வெளியீடு   டிவிட்டர் டெலிக்ராம்   பூஜை   மருத்துவம்   அமளி   விமானம்   மன அழுத்தம்   நடிகர் விஜய்  
Terms & Conditions | Privacy Policy | About us