யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், நாடு திரும்புவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில. நான்கு
ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “பொங்கு தமிழ்” நிகழ்வின் நினைவு இன்று யாழ்ப்பாணம்
இலங்கையின் தேசிய பேரழிவாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசால் முன்னெடுக்கப்படும் ‘முழு
“யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல்
அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன்
“ஜனாதிபதி அநுரகுமார மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஜனாதிபதியின் வடக்கு வருகை தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் எமக்கு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கலாசாரப் பொங்கல் விழா இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின்
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்துக்கும் சென்றார். அங்கு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இருவர் முதலிடம் பிடித்ததால், குலுக்கல் முறையில் முதல் பரிசு வழங்கப்பட்டது. மதுரை பாலமேட்டில் இன்று (ஜன. 16)
சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை மத்திய அரசு இன்று (ஜன. 16) தடை செய்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை
புதுடெல்லி: கடந்த மாதம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், ‘வேலியன்ட் ரோர்’ என்ற சரக்கு கப்பலை சர்வதேச கடல் பகுதியில் சிறைபிடித்தனர்.
மன்னார், பேசாலைக் கடலில் நீராடச் சென்ற நால்வரில் 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகை நாளான நேற்று மேற்படி 4 பேரும்
தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச்
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
load more