இலங்கையில் அவசரகாலச் சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு முன்வரவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, பொகவந்தலாவை நகரில் காணப்படும் குப்பைகளைச் சேகரிக்க நோர்வூட் பிரதேச சபை அதிக வரி அறவிடுதாகத் தெரிவித்து பொகவந்தலாவை வர்த்தகர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதம் கட்சித் தலைவர்
“இலங்கையில் சட்டங்கள் வெவ்வேறாகச் செயற்படுகின்றன. சிறுபான்மையின மக்களுக்கு ஒரு நீதியும், பெரும்பான்மையின மக்களுக்கு இன்னுமொரு நீதியும்
வென்னப்புவ, வைக்கால – தம்பறவில பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 5 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் ஆபத்தான
அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மிகத் துயரமான சம்பவத்தில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை என்று ஆளுங்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. “பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பதவியில்
ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கோயில்கேரா பகுதியில் குந்த்ரா என்பவர் வனப்பகுதிக்குள் மரத்தால் அமைக்கப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு
புதுடெல்லி: உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ சேவையை கோவாவில் பாதுகாப்பு துறை
அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண் 27 வயதுடையவர் என அடையாளம்
உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்
load more