www.ceylonmirror.net :
ரணில் மீதான வழக்கில் சட்டப்படி நடந்தது சி.ஐ.டி.  – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி. 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

ரணில் மீதான வழக்கில் சட்டப்படி நடந்தது சி.ஐ.டி. – அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப்

15 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் வனவிலங்கு, பொலிஸ் துறைகளுக்கு மாற்றம். 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

15 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் வனவிலங்கு, பொலிஸ் துறைகளுக்கு மாற்றம்.

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு மாற்ற அரசு

வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பம்! 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பம்!

வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகளை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் இந்தப் பணிகள் இடம்பெறவுள்ளன.

“என்று தணியும் சுதந்திரத் தாகம்” யாழில் 4ஆம் திகதி கருத்தரங்கு. 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

“என்று தணியும் சுதந்திரத் தாகம்” யாழில் 4ஆம் திகதி கருத்தரங்கு.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள வை. எம். சி. மண்டபத்தில் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, மாலை 3 மணி

வடக்கிலிருந்து படைகளை அகற்ற தமிழ் மக்கள் விரும்பவில்லையாம்  – இப்படி முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகின்றார். 🕑 7 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

வடக்கிலிருந்து படைகளை அகற்ற தமிழ் மக்கள் விரும்பவில்லையாம் – இப்படி முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகின்றார்.

“வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்குத் தமிழர்களுக்கு விருப்பமில்லை. அவை இருப்பதே தமக்குப் பாதுகாப்பு என அவர்கள்

நியூட்டனுக்கு முன்பே அறிவியல் உண்மையை இந்த உலகத்துக்குச் சொன்னவர் திருவள்ளுவர்  7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டில் வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு. 🕑 8 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

நியூட்டனுக்கு முன்பே அறிவியல் உண்மையை இந்த உலகத்துக்குச் சொன்னவர் திருவள்ளுவர் 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டில் வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.

நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர்

கொலையாளிகளும் திருடர்களும் மீண்டும் அரியணை ஏற முடியாது!  மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்; நாமலின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி. 🕑 8 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கொலையாளிகளும் திருடர்களும் மீண்டும் அரியணை ஏற முடியாது! மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்; நாமலின் கருத்துக்கு அமைச்சர் பிமல் பதிலடி.

கொலையாளிகளும், திருடர்களும் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய

கொட்டும் மழைக்கு மத்தியிலும்  திஸ்ஸ விகாரைக்கு எதிராக தையிட்டியில் போராட்டம்! 🕑 8 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

கொட்டும் மழைக்கு மத்தியிலும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக தையிட்டியில் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக, கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று

4ஆம் திகதி வரையில் மழை தொடரும்!  – பேராசிரியர் பிரதீபராஜா எதிர்வுகூறல். 🕑 8 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

4ஆம் திகதி வரையில் மழை தொடரும்! – பேராசிரியர் பிரதீபராஜா எதிர்வுகூறல்.

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை

மும்பை கோவண்டி பகுதியில் பயங்கர தீ விபத்து: 8 குடிசைகள் எரிந்து சாம்பல்! 🕑 9 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

மும்பை கோவண்டி பகுதியில் பயங்கர தீ விபத்து: 8 குடிசைகள் எரிந்து சாம்பல்!

மும்பையில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு குடிசைகள் எரிந்து நாசமாகின. மகாராஷ்டிர மாநிலம், கிழக்கு மும்பையின் கோவண்டி பகுதியில்

லக்னோ: காதலியைக் கொன்று தண்டவாளத்தில் வீசிய காதலன்! 🕑 11 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

லக்னோ: காதலியைக் கொன்று தண்டவாளத்தில் வீசிய காதலன்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ரயில் பாதை ஒன்றில் ஒரு பதின்மவயதுப்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் திடுக்கிடவைக்கும் பல

குரங்கு கிணற்றில் வீசிய 20 நாள் குழந்தை: உயிரைக் காத்த ‘டயாப்பரும்’ செவிலியரின் ‘CPR’ சிகிச்சையும். 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

குரங்கு கிணற்றில் வீசிய 20 நாள் குழந்தை: உயிரைக் காத்த ‘டயாப்பரும்’ செவிலியரின் ‘CPR’ சிகிச்சையும்.

20 நாள் குழந்தையை குரங்கு கிணற்றில் வீசியதில், குழந்தை அணிந்திருந்த டயாப்பர் அதன் உயிரை காப்பாற்றியுள்ளது. + குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு 🕑 12 மணித்துளிகள் முன்
www.ceylonmirror.net

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மும்பை, மராட்டிய மாநில துணை முதல் மந்திரியாக இருந்து வந்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந் தேதி விமான விபத்தில் பலியானார்.

load more

Districts Trending
பட்ஜெட்   நிர்மலா சீதாராமன்   நிதிநிலை அறிக்கை   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   தொழில்நுட்பம்   நிதியாண்டு   முதலீடு   வழித்தடம்   நிதி ஒதுக்கீடு   சமூகம்   பாஜக   விளையாட்டு   சென்னை பெங்களூரு   பக்தர்   திமுக   வெளிநாடு   சுகாதாரம்   வருமான வரி   உள்நாடு   கனிமம்   மருந்து   வரலாறு   பொருளாதார வளர்ச்சி   சட்டமன்றத் தேர்தல்   கூட்டணி   திரைப்படம்   நோய்   ஹைதராபாத்   மூலதனம் செலவு   வருமானம்   சிகிச்சை   வர்த்தகம்   ஆதிச்சநல்லூர்   அதிமுக   மாணவர்   நரேந்திர மோடி   சினிமா   சந்தை   பிரதமர்   விவசாயி   மருத்துவமனை   புற்றுநோய்   மக்களவை   பொதிகை மலை   தேர்வு   கடன்   தைப்பூசம் திருவிழா   வாட்ஸ் அப்   மு.க. ஸ்டாலின்   கல்லூரி   மகாத்மா காந்தி   விடுதி   பேஸ்புக் டிவிட்டர்   காடு   கைத்தறி   ஆயுர்வேதம்   27ஆம்   டிஜிட்டல்   பள்ளி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   மருத்துவர்   ஏற்றுமதி   திரையரங்கு   செயற்கை நுண்ணறிவு   தவெக   டிவிட்டர் டெலிக்ராம்   பட்ஜெட் உரை   பயணி   பழவேற்காடு ஏரி   இறக்குமதி   அடிப்படை சுங்கவரி   காவடி   கெமிக்கல் பூங்கா   சுற்றுச்சூழல்   விகிதம்   மகளிர் விடுதி   சுவாமி தரிசனம்   தொழில்துறை   முந்திரி   ஆலயம்   கட்டு திட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வரி விலக்கு   தங்கம்   எக்ஸ் தளம்   கலாச்சாரம்   தண்ணீர்   உயிரி மருத்துவம்   சுவாமி   விவசாயம்   கட்டணம்   ரயில்வே   சரக்கு   கலாச்சார மையம்   கனிமவளம்   போர்   திருமணம்   வணிகம்  
Terms & Conditions | Privacy Policy | About us