துபாயில் செயல்பட்டு வரும் அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் 6-ம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது. துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்
பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்
சாக்ஷி தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கை இணையத்தில் வைரல்கி வருகிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்
வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தாமதப்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டவிரோத
பாலியல் புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச். டி. ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதும்
கோடைகாலத்தில் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்
கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவியை குற்றவாளி என
நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர்தேவகௌடாவின் பேரன் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் பாம் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர்
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின்
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட மாநிலம் காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின்
மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று,
load more