சிரம்பான், ஏப்ரல் 30 – நெகிரி செம்பிலான், ஜாலான் சிரம்பான் – தம்பின் சாலையோரத்தில், பழுதடைந்த காருக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த மூவரை சரக்கு லோரி
லண்டன், ஏப்ரல் 30 – தனது தயாரிப்பிலான கோவிட்-19 தடுப்பூசிகள், அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை முதல் முறையாக நீதிமன்ற ஆவணங்கள் வாயிலாக,
கோலாலம்பூர், ஏப் 30 – சண்டகானிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் , Kampung Sungai Kapur ரில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீடு ஒன்று தீயில் அழிந்ததைத் தொடர்ந்து 84 வயது
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30 – பஹாங், காராக் நெடுஞ்சாலையில், சிதறிக் கிடந்த ஆணிகளால், சுமார் 30 வாகனங்களின் சக்கரங்கள் ஓட்டையாகி பழுதடைந்துள்ளன.
ஜோகூர் பாரு, ஏப் 30 – ஜோகூரிலுள்ள 2 குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் நீர் விநியோகிப்பு
கோலாலம்பூர், ஏப் 30 – பெர்லீஸ் மந்திரிபெசார் Mohd Shukri Ramli MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபின் வீடு
உலு கிள்ளான், ஏப்ரல் 30 – சிலாங்கூர், உலு பெர்னாமிலுள்ள, வீடொன்றில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், ஐந்து உள்நாட்டு ஆடவர்கள் கைதுச்
மாராங், ஏப்ரல் 30 – திரங்கானு, மாராங், ஜாலான் குவாலா திரங்கானு – குவந்தான் சாலையில், விரைவுப் பேருந்தையும், மோட்டார் சைக்கிளையும் உட்படுத்திய
கோலாலம்பூர், ஏப் 30 – கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் முழுவதும் பாலர் பள்ளி வகுப்புகள் விரிவுபடுத்தப்படும். பாலர் பள்ளிகளை
தெமெர்லோ, ஏப்ரல் 30 – குடிநுழைத் துறையின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவரை, விடுவிக்க உதவுவதாக கூறி, இடைத்தரகர் போல்
புத்ராஜெயா, ஏப்ரல் 30 – சிலாங்கூர், கிள்ளான், மேரு தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, இரு “பெயிண்ட்” பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ
கோலாலம்பூர், ஏப்ரல் 30 – ஜெர்மனி, முனிச் நகரில், பறிமுதல் செய்யப்பட்ட நான்கு புகாட்டி வேரான் கார்களில் ஒன்று, தப்பியோடி தலைமறைவாக வாழும் தொழிலதிபர்
ஷா ஆலாம், ஏப்ரல்-30 – சிலாங்கூர், ஷா ஆலாமில் Bukit Jelutong டோல் சாவடி அருகே, Elite நெடுஞ்சாலையில் 1 டன் லாரி இன்று தீயில் அழிந்தது. பேட்டரிகளை ஏற்றியிருந்த அந்த
புத்ராஜெயா, ஏப்ரல்-30 – ஆறாண்டுகளுக்கு முன் தனது இந்தோனேசியக் காதலியை 28 முறை கத்தியால் குத்திக் கொலைச் செய்த கட்டுமான நிறுவனமொன்றின் முன்னாள்
ஷா ஆலாம், ஏப்ரல்-30 – சிலாங்கூர், ஷா ஆலாமில் பேரங்காடி கழிவறையில் வைத்து நிறைமாத கர்ப்பிணியின் கைப்பையைத் திருடிய ஆடவன் கைதாகியுள்ளான்.
load more