கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வுகள்
தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.920 குறைந்துள்ளது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
இளையராஜா விஷயத்தில் தன்னை கடுமையாக விமர்சித்த கங்கை அமரனுக்கு வைரமுத்து சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்து, அண்மையில் இசை பெரிதா
“நீங்கள் தமிழ் பேசுவீர்களா?” என்ற X தள பயனரின் கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார். இந்திய கோடீஸ்வரர்களுள் ஒருவரும்,
தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானைக்கு உடல்நலக் குறைவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில்,
கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் மீது குற்றச்சாட்டு
மும்பையை சேர்ந்த ஒருவர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்களை ஆர்டர் செய்து செய்துள்ளார். கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலினை
நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மழை வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரூர் மற்றும் சிங்காரதோப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில்
“ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார். 2 நாட்களாக மாயமான நெல்லை
மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வெங்காய ஏற்றுமதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கடுமையான விலையேற்றத்தைக்
உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் பெரியவர்
ஜெயக்குமார் எழுதியதாக வெளியாகியுள்ள கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்ற நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
load more