மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது.தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 அன்று தொடங்கி மார்ச் 22 வரை
பெண் கடத்தல் வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் மகன் ரேவண்ணா சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.மதச்சார்பற்ற
ஜாஃபர் சாதிக்கிற்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால், அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர்
கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய மூன்று மாத பேரக் குழந்தை உள்பட நான்கு பேர் சாலை விபத்தில்
ஐபிஎல் போட்டியில் இனி வரும் ஆட்டங்களில் மயங்க் யாதவ் பங்கேற்பது சந்தேகம் என லக்னௌ அணியின் தலைமை பயிற்சியாளர் லேங்கர் கூறியுள்ளார்.லக்னௌ அணியின்
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரு
சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பதிரனா காயம் காரணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.நடப்பு ஐபிஎல் பருவத்தில் 52 ஆட்டங்கள் முடிவடைந்தன. சிஎஸ்கே
ரோஹித் வெமுலா குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுத் தர தேவையான அனைத்தையும் தெலங்கானா காங்கிரஸ் அரசு செய்து கொடுக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர்
இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை காலவரையின்றி இடைநீக்கம் செய்வதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனால், இந்த ஆண்டு இறுதியில்
ஊக்கமருந்து சோதனைக்கு மாதிரிகளைத் தர தான் மறுப்பு தெரிவிக்கவில்லை என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விளக்கமளித்துள்ளார்.இதுதொடர்பாக, எக்ஸ்
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 94 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.நாடு முழுக்க மக்களவைத்
load more