2022 ஆம் ஆண்டுக்கான GCE (O/L) தேர்வுக்கான மறு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மீள் கணக்கெடுப்பு முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில்
ஹொரண துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு
யாழ். ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை
ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை, கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே. பி. கே. ஜெயக்குமார்
கேரளாவில் செல்போனில் பேசியபடி, தன்னை அறியாமல் அரளி பூவை பறித்து சாப்பிட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரள மாநிலம் ஹரிபாட்
கண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரின் பணப்பையை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹங்வெல்ல ஜல்தர அரச ஊழியர் வீடமைப்பு வளாகத்தில் கைக்குண்டுடன் தனது பிள்ளைகளையே பணயக் கைதிகளாகப் பிடித்து
வவுனியாவில் உள்ள மிகவும் கடினமான பாடசாலையான புதுக்குளம் கனிஷ்ட கல்லூரியின் அபிவிருத்திக்காக பெரும் தியாகங்களை செய்த பெண் தலைமையாசிரியை, கடந்த
நேற்று அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி மற்றும் டூப்ளிகேஷன் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக ஓட்டிச்
கோத்தபாய அரசாங்கத்தினால் தன்னிச்சையாக நிறுத்தப்பட்ட மாலம்பே கொழும்பு இலகு ரயில் திட்டம் (LRT) உள்ளிட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம்
“இலங்கையின் இறையாண்மையை இந்தியாவுக்குக் காட்டிக்கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். எட்கா உடன்படிக்கையைக்
கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் பெண்ணொருவரின் பணப்பையைத் திருடினார் எனக் கூறப்படும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி குற்றப்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது என்று அக்கட்சியின் முன்னாள்
ஓட்டோவில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே ஓட்டோவில் மோதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன
load more