தமிழகம் முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று தொடங்கப்பட்டுள்ள 126வது மலர் கண்காட்சியில் கொய் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிஸ்னி வேர்ல்டு, நீலகிரி மலை
சொமேட்டோ நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அந்தப் பெண் ஊழியரின் படத்துடன்
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது. அதை போக்கும்
தேனி மாவட்டம், போடி தாலுகா, பொட்டிபுரம் ஊராட்சிக்குட்பட்ட, திமிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை தனி
கோவை யோவா யோகா அகாடமியின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு,யோகாவில் உலக சாதனை புரிந்த கின்னஸ் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா கருமத்தம்பட்டி
சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மற்றும் பெற்றோர் பள்ளியின் நுழைவாயிலை வணங்கிச் சென்று பள்ளியின் தாளாளர் A.M. சேகர் அவர்களிடம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை
டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 பதவிகளுக்கான கலந்தாய்வு மே 15ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை
கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
நேற்று அட்சயதிருதியை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூபாய் 14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் மே 13ஆம் தேதி முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக
நேற்று வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி காவியாஸ்ரியா தமிழில் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100க்கு 100
பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் பாண்டியன் இவருக்கு துணைவி 1. ஜெயா (45) மகன் செல்லப்பாண்டி (22), துணைவி 2 மேரி (48),
கேரளாவில் உள்ள கோவில்களில் இனி பூஜைகளுக்கு அரளிப் பூக்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு
load more