வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பு, நேரம் தவறாமை, நேர்மறை எண்ணங்கள் போன்ற பல அம்சங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அதோடு, ஒரு செயலைச்
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் குறைந்தபட்சம் 5 படங்களாவது வெளி வருகிறது. இதில் பெரிய நடிகர்களின் படங்களுக்குத் தான் அதிக அளவில் தியேட்டர்கள்
அழகு அறிவு ஆற்றல் போன்ற குணங்கள் ஒரு பெண்ணிற்கு இருந்தாலும், தன்னம்பிக்கையே அவரை சிறந்த பெண்ணாக மாற்றுகிறது. தன்னம்பிக்கை மிகுந்த பெண்களின்
இந்தியர்களைப் போலவே ஜப்பானியர்களும் கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர்கள். ஜப்பானிய சமுதாயத்தில் சில விஷயங்கள்
உங்கள் உணர்வுகள்தான் எண்ணங்களாக ஆழ்மனதில் பதிகின்றன என்பதை உணருங்கள். ஒவ்வொரு சூழலிலும் வீணாக உணர்ச்சி வசப்படாமல் அதற்கான காரணத்தை, தீர்வை
‘மரங்களின் அரசன்’ அரச மரம். இதனை இந்துக்களும், பெளத்தவர்களும் புனிதமான மரமாக வணங்கி வருகின்றனர். இந்து கடவுள்கள் பலர் இந்த மரத்தடியில்தான்
ஒளவையார் அங்கே செல்ல, சிலம்பி அவரை வரவேற்று சூடான களிக்கூழினை அன்புடன் சாப்பிட அளித்து உபசரித்தாள். பசியாறிய ஒளவை, தற்செயலாக சுவரைப் பார்க்கையில்,
வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில், பழையவை அனைத்தும் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டே வருகிறது. பழங்காலத்தில் பயன்படுத்திய பொருட்களும்,
அப்படியானால், இனிமேல் நிரலெழுதுவதற்கென்று தனியாக மென்பொருளாளர்கள் யாரும் தேவையில்லையா?பொதுமக்கள் தங்களுக்கான மென்பொருட்களைத் தாங்களே
பற்களில் இடைவெளி விழுந்துவிட்டாலே போதும் பலருக்கும் தாழ்வு மனப்பான்மையே வந்துவிடும்! காரணம் பற்கள் தான் நம் அழகை பிரதிபலிக்கும் முதன்மையான
இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. பெரிய குளத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர்
ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது
பாக்டீரியா பாதிப்பு: பச்சை முட்டையில் சால்மோனெல்லா மற்றும் ஈகோலை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கலாம் என அறியப்படுகிறது. இதை நேரடியாக உச்சந்தலையில்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மனதில் நினைத்தபடி படுத்திருந்தான் அர்ஜுனன். அப்போது அங்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணர், “என்ன அர்ஜுனா தூக்கத்தில் மூழ்கி விட்டாயா?”
Loading...