தற்போது அரண்மனை முகப்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் உள்ளே ஒரு பகுதியில் சேதுபதி குடும்பத்தின் வாரிசுகள் வாழ்ந்து
வாழ்க்கையில் ஆரோக்கியமான போட்டி இருப்பது அவசியம். அதில் பொறாமை விஷம் கலக்க வேண்டாம். பொறுமை கொண்ட மனம், வாழும் நெறிமுறை நல் வித்துக்களை விதைக்காது.
சென்னையில் இருந்து விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட
கடலை பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே நீண்ட நேரத்திற்கு உங்கள் வயிறு நிரம்பி இருக்கும். ஆனால், இந்த பருப்பை ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் இருக்கும் ஒருவர் வெற்றியைப்பற்றி அஞ்சவேண்டியதே இல்லை. அதுவே அவரைத்தேடி வரும். அதோடு எப்பொழுதும் புன்னகையுடன்
பொதுவாகவே, மனிதர்களுக்கு இயல்பாய், ஆனந்தமாய் இருக்கத் தெரிவதில்லை. அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி, காயப்படுத்தி மகிழ்ச்சி கொள்பவர்கள்தான் இங்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பொதுவாக ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு பட்டியல் மற்றும் டிக்கெட் நிலை வெளியிடப்படும். இந்நிலையில் இந்த முன்பதிவு
'ஹார்ட் பீட்' இணையத் தொடரில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ராமிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. விமானப் பொறியியல் பட்டதாரியான நடிகர் RG ராம், கலைஞர்
பொதுவாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று, கட்டணத்தை செலுத்திய பிறகே கடந்து செல்லும். அதிலும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிக நேரம்
ஆளும் அரசியல்வாதிகளே! அரிதான உயர் அதிகாரிகளே!உங்கள் அரசியலை உயர்வான கோயில்களில்கொண்டு சென்றே அமைதியினைக் குலைக்கப் பார்க்காதீர்!எந்த
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட் சினிமாவில்
அவர்களது தற்பெருமை போதையானது தெளியவே தெளியாது. நான் அதைச்செய்தேன், இதைச்செய்தேன், நான் இல்லை என்றால் அந்த காாியமே நடந்திருக்காது, என்னால்தான்
உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைக்கும் போது அதில் உள்ள ஸ்டார்ச் சுகராக மாறிவிடும். இதை எடுத்து அதிக வெப்பத்தில் சமைக்கும் போது அது கேன்சரை
அவ்வாறு ராமேஸ்வரம் வரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி செல்லும் வழியில் பாம்பன் பாலத்தில் நின்றவாறு தாங்கள் அணிந்த
load more