மேலும், சூரிய நமஸ்காரம் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைத்து மன ஆரோக்கியத்தை வலுவாகவும் நிலையானதாகவும் வைத்திருக்க உதவும். சூரிய
‘இந்த உயிர்வாழ்வு என்னுடையது மட்டுமல்ல,’ என்று கூறும் அவர், ‘இது மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதார
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இந்த புதிய சட்டத்தை இயற்றை வகை செய்யும் மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய சட்டத்திற்கு தமிழ்நாடு
மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் "தேவபூமி" புனிதத்தையும், பழமையான கலாச்சார மரபுகளையும் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த
நீங்கள் 35 வயதில் பிமா லட்சுமி திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், மாதத்திற்கு ரூ.4,400 என, ஓர் ஆண்டிற்கு ரூ.52,800 பிரீமியம் செலுத்த வேண்டும். 15 ஆண்டு
விருது பெறுவோருக்குக் கிடைக்கும் சலுகைகள்:இந்தியாவின் தலைசிறந்த சிவில் விருதுகளைப் பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், பண மதிப்பை விட
ஆரோக்கியம்மூங்கிலை பற்றி அனைவரும் அறிந்தது என்னவென்றால் அதன் மரங்கள் வீடு கட்ட பயன்படும். மூங்கில் அரிசியில் () பாயாசம் செய்து சாப்பிடலாம்
வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலைமுறை கோரிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு இந்திய வங்கிகள் சங்கமும் சம்மதம்
திருக்கயிலாய வாத்தியக் கருவிகள்:திருச்சின்னம் - பித்தளையாலான இரண்டு குழல்களைக் கொண்ட கருவி.கொக்கரை - இது ஒரு வகையான தாள வாத்தியமாகும்.ஏகளம் -
அரசர் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமான விதிகள் இருந்தன. எனவே, பண்டமாற்று காலத்திலேயே கடன்கள் தொடங்கி விட்டன. பணம் என்ற ஒன்று கிமு 800 வாக்கில்
ஊதுபத்தி (Agarbatti) நமது வீடுகளிலும் கோயில்களிலும் சுவாமிக்காக ஏற்றப்படும் ஒரு பூஜை பொருள். இதிலிருந்து எழும் நறுமண புகை, பலருக்கும் நரம்புக் கோளாறு
கிரீஸ் நாட்டின் சாண்டோரினி பாறைகளின் உச்சியில் அமைந்துள்ளது ஒயா. தனித்துவமான செயற்கை கட்டமைப்புகளுக்கு பெயர் பெற்ற கிராமமாகும். கடற்கரையை ஒட்டி
மூட்டுவலி பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது, இருப்பினும், காயம் அல்லது பிற மூட்டு தொடர்பான நிலைமைகள் அல்லது நோய்களின் விளைவாக இது
இந்தக் காட்டில் உள்ள நிலங்கள் வறண்டு இருந்தாலும், இங்கு இருக்கும் துளசி செடிகள் பச்சைப்பசேலென்றே இருப்பது அதிசயமாக இருக்கிறது என்று மக்களால்
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற இந்த வசனத்தை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்... இந்த பழமொழியின் அர்த்தம் என்ன (Tamil Proverb Meaning) என்று
load more