‘ரெட் பிக்ஸ்’ யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியின் போது சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக
தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் தமிழகத்தில் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று வர்த்தகம் துவங்கிய போது தங்கத்தின் மீதான முதலீடுகள்
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சேலம் பட்டை கோயில் அம்மாபேட்டை மெயின் ரோடு செல்லும் சாலையில் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறார் .
ஆந்திராவில் நாடாளுமன்றத்திற்கான நான்காம் கட்ட தேர்தல் நான்காம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர
திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே கோடை மழை தொடங்கியதுபோல் சுட்டெரிக்கும் வகையில் வெயிலும் அடித்து வருகிறது. தினமும் வெயிலின்
அரியலூர் மாவட்டம், செந்துறை கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர்
கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா அவரது மனைவி காமாட்சி ஆகியோர் கண் தெரியாதவர்கள்-தற்போது வடலூரில்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம்
அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை
அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர்
திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கெளரி வயது 15. இந்த மாணவி பரணம் கிராமத்தில் உள்ள
திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அடுத்துள்ள எட்டு மாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் மல்லியம்பத்து
load more