அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
அமலாக்கத் துறையின் வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நாளை விசாரணை நடத்த வேண்டும் என்ற செந்தில்
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 1.8 கிலோ மற்றும் 1.4 கிலோ எம். டி. எம். ஏ போதைப் பொருள் செய்யப்பட்டுள்ளது சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் மற்றும்
நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியினரின் உரிமைகள் பிரான்சின் புதிய சட்டத்தால் புறக்கணிக்கப்படும் என்று கூறி போராட்டங்களில் கலவரங்கள் வெடித்தன.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 55 மனுக்களில் 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரதமர் மற்றும்
ஒடிசா மக்கள் பாஜக அரசை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்று ஜே. பி. நட்டா கூறினார். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்
கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமான சிவப்பு கம்பள நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். பிரான்சில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி
சீதை பிறந்த சீதாமர்ஹி நகரில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். பீகார் மாநிலம் சிதாமாரி
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்து
load more