இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதச் சிறுபான்மையினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நாடுகளில்
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும் டெங்கு பரவல் தடுப்பு
சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பிய வழக்கில் ரெட் பிக்ஸ் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரது முன் ஜாமின் மனுவை
“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும்,
தமிழர் தாயகத்தில் மே 18 ஆம் திகதியை தமிழ்த் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது
ரணில் – ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (18)
கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால்
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம்
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுமாறு அமைச்சர்கள் சிலரும், மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில்
யாழ்ப்பாணத்தில் மன விரக்தியில் இருந்த வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்து உயிர்மாய்த்துள்ளார். ஏழாலை கிழக்கு, ஏழுகோவில்
ஜி. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 14
இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் 6 படகுகளுடன் இலங்கை, இந்தியக் கடற்படையினரால் நேற்று (16) சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 14
முள்ளிவாய்க்கால் அவலத்தில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களையும் நினைந்து அமைதியான முறையில் பிரார்த்தனை செய்யுங்கள் என அகில இலங்கை இந்துமாமன்ற உப
“ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி
load more