முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலைக் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03.00 மணி தொடக்கம் நாளை
பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக இன்று தொடக்கம் சில தினங்களுக்கு காற்று, மற்றும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என
சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த மரியான்
வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள்
முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று
ஒகஸ்ட் முதல் வாரத்தில் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், ஒகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றம்,
ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கோ, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கோ ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என ஐக்கிய தேசியக்
ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
இந்த நாட்டில் போதைப்பொருள் பாவனையையும், பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்களையும் இல்லாதொழிக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும்
புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை உயிர்காப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அன்நாட்டு அரசு தொலைக்காட்சி
வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் காலநிலையின்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான “வாய்ப்பு எதுவும் இல்லை” என்று அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி
load more