கோத்தா பாரு, மே 20 – கோத்தா பாரு Kampung Pauh- வில் நேற்றிரவு ஒரு வீடு தீயில் அழிந்ததில் அவ்வீட்டிலிருந்த அறுவர் அனைத்து உடமைகளையும் இழந்தனர். இச்சம்பவம்
மே 5 ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நாட்டில் 343 பேர் புதிதாக டிங்கிச் காய்ச்சலுக்கு உள்ளாகினர். இதன்வழி இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்
ஈப்போ, மே 20 – பேராக், ஈப்போ, லாபாங்கான் பெர்டானாவிலுள்ள, பனோராமா அடுக்குமாடி குடியிருப்பில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி
மாட்ரிட், மே 20 – மணிக்கு ஈராயிரத்து 735 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த வால் நட்சத்திரம் ஒன்று, இரவு வானை ஒளிரச் செய்த காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று
ஜோகூர் பாரு, மே 20 – ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட இரத்தக்களரி தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்கிறது. அந்த தாக்குதல்
கோலாலம்பூர், மே 20 – ஒரு மணி நேரம் “கராவோக்கே” சேவை வழங்க 80 ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஹாங், கோலா
கோலாலம்பூர், மே 20 – பசுமை தொழிற்நுட்பம், biodiesel, nano தொழிற்நுட்பம் மற்றும் கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலீட்டாளர்களை 20 பில்லியன் ரிங்கிட் மோசடி
கூலிம், மே-20 – கெடாவில் எந்தவொரு வழிபாட்டுத் தலமும் நியாயமானக் காரணமின்றி இடிக்கப்படாது என மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. கூலிம், Sungai Seluangங்கில்
கூலிம், மே 20 – கெடா, கூலிம், ஹைடெக் பூங்காவில், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் இடத்தில், ஆலய உரிமை பிரச்சனைகளை கேட்டறிய, மலேசிய ஐக்கிய
கோலாலம்பூர், மே 20 – இவ்வாண்டு இறுதிக்குள் இணைய பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு துணையமைச்சர் Teo Nie ching
தெஹ்ரான், மே 20 – ஈரானின் வடமேற்கு மலைப்பகுதியில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.
பெந்தோங், மே 20 – பஹாங், கெந்திங் மலையிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில், அண்மையில் துரித மீயை சமைக்கும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் என
Serdang Sultan Idris Shah மருத்துவமனையில் புதிதாக இருந்த சிகிச்சை மையத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறைகள் மின்சார விவகாரங்கள் மற்றும் அதிகமான ஈரப் பதத்தினால்
அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயதுடைய David Matthew Frahm, என்ற ஆடவன் ஆபாச காணொளி வைத்திருந்ததற்காகவும், நாட்டில் அதிக காலம் தங்கியதற்காகவும் 22,000 ரிங்கிட் அபராதம்
கெடா, மே 20 – 2023ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகள், வருகின்ற மே 27ஆம் திகதி வெளியிடபடவிருக்கின்றன. இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள்தான் அடுத்த கட்டமான,
load more