நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மே 21-ஆம் தேதி அன்று அதாவது, நாளை செவ்வாய்க் கிழமை ஐந்தாம்
திருவாரூரில் பார்மஸி கம்பெனி நடத்திவரும் ஒருவர் ஆன்லைன் மூலம் வங்கிகளில் வரவு செலவுக் கணக்குகளை வைத்துள்ளார். இதை அறிந்த குற்றவாளிகள் அவரிடம்
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் அனீஷ் அவதியா (24), அஷ்வினி கோஷ்தா (24). இவர்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை மது விருந்துக்குச்
ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் TNPSC குரூப்-4 தேர்வுக்கு பலரும் தயாராகி வருகிறார்கள். அதிகப்படியான உழைப்பைச் செலுத்தி பலரும் குரூப் 4 தேர்வுக்குத்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில நேரங்களில் எதிர்பாராத விதமாக சிலரின் வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணம் வந்து விடும். அது போன்று லட்சங்களில்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. கோடை மழையை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும்
மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் உள்ள லுபெரியா மக்களவைத் தொகுதியில் பணியில் இருந்த மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த இருவர், பெண்
கடந்த ஜனவரியில் ஆம் ஆத்மி சார்பாக ராஜ்யசபா எம். பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால், முதல்வர்
ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா நகரி சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் கண்டிருக்கிறார். கடந்த 13-ம் தேதி, நாடாளுமன்றத்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடியின் பல்வேறு
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தபோது, கட்சி எம். எல். ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில்
திருமண விழாக்களின் போதும், கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போதும் திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகளை வழங்குகிறார்கள். இவற்றை உண்பது வேடிக்கையான
நாளுக்கு நாள் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு, சிறுதொழில் என ஏராளமான தொழிகளுக்கு மத்தியில், கலைப் பொருள்கள், சிற்பங்கள்,
சமீப காலமாக மக்கள் தங்களுடைய எதிர்கால நலனுக்காக தங்கம், பங்குச்சந்தை என பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு பெற்றுவருகிறார்கள்.
load more