நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஸாவில் தேர்தல்
வைகாசி பிரம்மோற்சவ கருட சேவையின் போது, பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் முரண்பட்டுக்கொண்டு அக்கட்சியின் செயற்பாடுகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கும்
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி
கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ஊரெழுப் பிள்ளையார்
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்துக்குத் தனது
சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து
சுவிட்சர்லாந்தில் குடும்ப விருந்து ஒன்றின் போது காணாமல் போன ஆறு வயது சிறுமி, காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு ,
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஆட்டங்கண்டபோது மாண்ட 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஜியோஃப் கிச்சன் (Geoff Kitchen) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விக்னேஸ்வரன், சுமந்திரன், செல்வராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சம்பந்தன் ஆகியோர் அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவில்லை… வடக்கு
சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் நாளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று காலை அமைச்சரவை கூடிய போது ஜனாதிபதி தேர்தலுக்கு
load more