சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுக்குச் சொந்தமான மருத்துவக்
சென்னையில் காவலாளியை தாக்கி விட்டு பண்ணை வீட்டிற்குள் புகுந்தாக பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அவரது முன்னாள் கணவரும், முன்னாள்
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள
உலகின் இளைய வயது ஓவியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கானாவைச் சேர்ந்த ஏஸ்-லியாம். கானாவைச் சேர்ந்த ஏஸ்-லியாம் நானா சாம் அன்க்ரா, கின்னஸ் உலக
தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பப்புவா நியூ
தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளை நடத்தி உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில்
This News Fact Checked by ‘Logically Facts’ “நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கக்கூடாது என்றும், ராணுவத்தால் கொல்லப்பட்ட
2024-2025-ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை
கோவை, தேனி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். கோவை சரவணம்பட்டி துடியலூர்
மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வங்கதேச
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு
கடந்த 20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) மத்திய அரசுக்கு நோட்டீஸ்
load more