நேற்று (24) ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப்
தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை இவ்வருடம் டிசம்பர் இறுதிவரை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பெங்களூரு மக்களிடம் கடந்த 4 மாதங்களில் முதலீடு என்ற பெயரில் 197 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தங்கிய ஹோட்டல் ரூமிற்கு 80 லட்ச ரூபாய் பாக்கி இருக்கும் காரணத்தால், அந்த ஹோட்டல் நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக
சிதம்பரம் அருகே குத்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிரிவலவன் மற்றும் கலையரசன் இருவரும் கல்லூரிப் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு,
திருகோணமலை, சல்லிக் கடற்கரையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல்போயுள்ள இரண்டு மீனவர்களைத் தேடி இன்று
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரச வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் 532 கோடி ரூபா செலவில் கிளிநொச்சி
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். 18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைத் தமிழர் தரப்பால் நிறுத்த முடியாது என்று சாரப்பட ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்கள் தேசியக்
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுக் குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் (25) கைது
”அரச வைத்தியசாலை கட்டடம் திறத்தல், காணி உறுதி வழங்கல் போன்றவை அரசு நிகழ்வுகள். அந்த நிகழ்வு மேடைகளை தேர்தல் பிரசாரத்துக்கான தளமாக்கிக்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் கேமிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சிறார்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின்
தில்லி விவேக் விஹாரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பிறந்த சில நாள்களேயான 6 பச்சிளம் குழந்தைகள் பலியாகினர். இந்த
8,849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காம்யா கார்த்திகேயன் என்ற 12ஆம் வகுப்பு மாணவி அசத்தல் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். மும்பை நேவி
load more