www.etamilnews.com :
தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து  திருட்டு 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

தஞ்சை… பெட்டிக்கடை உடைத்து திருட்டு

தஞ்சை அருகே வல்லம் பசிரா நகரை சேர்ந்தவர் இக்பால் ( 70). இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.‌ இவருடைய மைத்துனர் சையது.

பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது… 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

பொள்ளாச்சி… இருசக்கர வாகனம் திருட்டு… 4 பேர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்கடந்த 19ஆம் தேதி

நீலகிரி… வாழை தோட்டத்தில்… காட்டு யானைகள் அட்டகாசம் 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

நீலகிரி… வாழை தோட்டத்தில்… காட்டு யானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்களை

பைக் சாகசம்… 2 வாலிபர்கள் பலி…. 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

பைக் சாகசம்… 2 வாலிபர்கள் பலி….

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாத புரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில்

பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி… 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

பாம்பை காப்பாற்றுங்கள்… கோவை பெண் புதிய முயற்சி…

கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

ஊட்டியில் பழ கண்காட்சி… பார்வயைாளர்கள் வியப்பு

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணாதொடங்கி

கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா? 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி

குளித்தலை… சக்தி மாரியம்மன்  கோயில் பால்குட ஊர்லம் 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

குளித்தலை… சக்தி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்லம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மயிலாடியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் 20 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று விரதம் மேற்கொண்ட

தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

தஞ்சை ராமலிங்கம் கொலை.. குற்றவாளிகளை கண்டுபிடித்தால் 25லட்சம் என்ஐஏ அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்… 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற டிரைவர் காரை ஆற்றில் இறக்கினார்…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் 3 ஆண்கள்

பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ.. 🕑 Sat, 25 May 2024
www.etamilnews.com

பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் – போலீஸ் கட்டிப்பிடித்து வீடியோ..

திருநெல்வேலி – துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என

ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்.. 🕑 Sun, 26 May 2024
www.etamilnews.com

ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு.. 🕑 Sun, 26 May 2024
www.etamilnews.com

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.. கூடலூரில் பரபரப்பு..

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் வீட்டில் இன்று, பகல் 12:00 மணிக்கு சிறுத்தை நுழைந்தது. அப்பகுதியில் வேலை செய்து

குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27 🕑 Sun, 26 May 2024
www.etamilnews.com

குஜராத் விளையாட்டு அரங்கில் தீ விபத்து.. பலி 27

குஜராத்தின் ராஜ்கோட்டில் டிஆர்பி விளையாட்டு மண்டலம் உள்ளது. கோடை கால விடுமுறை என்பதால் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.

சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை… 🕑 Sun, 26 May 2024
www.etamilnews.com

சிறுமி கற்பழிப்பு… குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை…

அரியலூர் மாவட்டம் நாயகனைபிரியாள் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ்(32). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   பலத்த மழை   திமுக   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   வழக்குப்பதிவு   விளையாட்டு   தொழில்நுட்பம்   வரலாறு   தவெக   சிகிச்சை   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   அந்தமான் கடல்   சினிமா   சமூகம்   புயல்   ஓட்டுநர்   மருத்துவர்   மாணவர்   விமானம்   தண்ணீர்   தென்மேற்கு வங்கக்கடல்   சுகாதாரம்   பள்ளி   நரேந்திர மோடி   தேர்வு   பொருளாதாரம்   நீதிமன்றம்   ஓ. பன்னீர்செல்வம்   சட்டமன்றத் தேர்தல்   ஆன்லைன்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   விவசாயி   சமூக ஊடகம்   வாட்ஸ் அப்   பக்தர்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   எம்எல்ஏ   வானிலை   வேலை வாய்ப்பு   விஜய்சேதுபதி   பிரச்சாரம்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   நிபுணர்   தற்கொலை   போக்குவரத்து   பிரேதப் பரிசோதனை   வர்த்தகம்   வெளிநாடு   தரிசனம்   கீழடுக்கு சுழற்சி   தீர்ப்பு   சந்தை   இலங்கை தென்மேற்கு   நட்சத்திரம்   உடல்நலம்   கடன்   உலகக் கோப்பை   நடிகர் விஜய்   மொழி   பேஸ்புக் டிவிட்டர்   அணுகுமுறை   வாக்காளர்   சிறை   எக்ஸ் தளம்   படப்பிடிப்பு   போர்   தொண்டர்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   கொலை   பாடல்   கல்லூரி   பயிர்   துப்பாக்கி   வடகிழக்கு பருவமழை   எரிமலை சாம்பல்   அடி நீளம்   குற்றவாளி   முன்பதிவு   டிஜிட்டல் ஊடகம்   கலாச்சாரம்   விமான நிலையம்   விவசாயம்   ஆயுதம்   வாக்காளர் பட்டியல்   மாநாடு   சாம்பல் மேகம்   மாவட்ட ஆட்சியர்   கூட்ட நெரிசல்   தெற்கு அந்தமான் கடல்   ரயில் நிலையம்   ஹரியானா  
Terms & Conditions | Privacy Policy | About us