கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 28 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பல்கலைக்கழக கல்விசாரா
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்ததுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக
பப்புவா நியூ கினியாவில், நிலச்சரிவால் 2,000 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும், நோய் தொற்று பரவுவதற்கான அபாயமும்
சீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா
தென்னாபிரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இன்று ஆரம்மாகியுள்ளது. இன்னிலையில்
மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான
தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல்
மனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு
குஜராதில் கைது செய்யப்பட்ட ஐ. எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நாட்டுக்கு
ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில்
வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். கடந்த 25,26 ஆம் திகதி
load more