காலத்தினை வென்ற பாடல்கள், சிந்தனை நிறைந்த வரிகள் என முக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் பாடல்களை இயற்றி தன்னுடைய
நளினி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நடிகை ஆவார். 80 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்களான மோகன்லால்,
இன்று சினிமா ஹீரோக்களின் சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று அதிர வைக்கும் சூழலில் 1999ம் ஆண்டிற்கு முன்னர் வரை 1 கோடி சம்பளமே ஹீரோக்களின் உச்சபட்ச சம்பளமாக
ரேடியோவில் ஆர். ஜே. வாகப் பணிபுரிந்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் ஆர். ஜே. பாலாஜி. இன்று அவர்
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை ஆந்திராவில் போலீஸார் சோதனையிட்ட போது நிவேதா வாக்குவாதம் செய்யும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி
ஹரி தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். பல்வேறு இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் குறிப்பாக இயக்குனர்
தமிழ் நாடகங்களின் தந்தை என அழைக்கப்படும் அவ்வை சண்முகத்தின் பெயரை சற்றே மாற்றி அவ்வை சண்முகி என தலைப்பினை வைத்து படம் முழுக்க பெண்
கோவையை பூர்வீகமாக கொண்டவர் மற்றும் ரெங்கராஜ் என்ற இயற்பெயரைக் கொண்டவர் சத்யராஜ். இவர் தமிழ் திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் எதிர்மறை
வாழ்க்கைத் தத்துவங்களையும், எதார்த்தங்களையும், இந்து மதக் கோட்பாடுகளையும், பல ஆன்மீகக் கருத்துக்களையும் எளிய மக்களும் உணரும் வகையில் தன்னுடைய
தமிழ் சினிமாவில் இசைக்கென்று மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளவர் தான் இசைஞானி இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இசையமைத்த பாடல்கள் இன்றைய
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சில படங்களில் நடிப்பதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு ஆரம்பமான பின்னர் திடீரென தனிப்பட்ட
கங்கை அமரனின் இளைய மகனான நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜிக்கு கல்யாண தேதி குறித்தாகி விட்டது. சமூக வலைதளங்களில் பத்திரிக்கையை
தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் மிக தனித்துவமாக திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர்களாக உள்ளனர். அந்த வகையில் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன்,
பரியேறும் பெருமாள் என்ற அறிமுக திரைப்படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் ஆபீஸ் பாயாக
தேனிசை தென்றல் தேவா தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ் சினிமா கானா பாடல்களின் அரசன் என்று கூட சொல்லலாம். பல கானா பாடல்களை
load more