பூமி நம் வீடு. நாம் பிறந்த நாள் முதல் இறக்கும் வரை இந்த பூமி நம்மை வளர்த்து ஆளாக்குகிறது. இயற்கையானது ஊட்டமளிக்கிறது, நேசிக்கிறது மற்றும்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் தேர்வு முடிவுகள் இந்தியாவையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வெளியான அனைத்துக் கருத்துக்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் காஜல் அகர்வால். கல்லூரி
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம். ஜி. ஆருக்கு தனது இசையாலும், வரிகளாலும், குரலாலும் தித்திதிக்கும் தேன்சுவைப்
இசைஞானி இளையராஜா தனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து வந்திருக்கிறார். 80-களின் காலகட்டத்தில் இளையராஜாவின் இசையால்
இசையில் யாராலும் தொட முடியாத இடத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் பாடல்கள் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் அந்தக்
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சில படங்களில் வரும் காட்சிகள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும். சமீபத்தில் வெளியாகி
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர். முதலில்
சினிமாவில் இரு நடிகர்களுக்கிடையே மோதல் இருப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் தான். இன்று பிரபலமாகி இருக்கும் பலரும் கூட நிச்சயம் தங்கள் நடிகராக
உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் நிச்சயமாக செய்தி அனுப்ப வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவீர்கள். இணையம் இல்லாமல் கூட வாட்ஸ்அப் செய்திகளை
சினிமாவின் பல்துறை வித்தகரான கங்கை அமரனின் மகனான நடிகர் பிரேம்ஜிக்கு தற்போது பிரேம்ஜிக்கு 44 வயதாகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த வருடம்
கலா மாஸ்டர் எனப்படும் கலா தென்னிந்திய நடன இயக்குனர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் போன்றவைகளை முறையாக கற்று தேர்ச்சி பெற்றவர்.
கருடன் படம் பார்த்தவர்களுக்கு சூரியின் நடிப்பு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கதையின் நாயகனாக வளர்ந்து வரும் ஹீரோவாக அவருடைய
இன்று நம்மில் பலரிடமும் எது பக்தி என்பதில் ஐயம் வந்துள்ளது. பக்தி எது? பயபக்தி எது? தேவைக்கு பக்தியா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் எழுகிறது.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சினிமாவில் இயல்பாகவே தாராள உள்ளம் கொண்டவர். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எவ்வகையிலும் குறைவில்லாமல் பார்த்துக்
load more