சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில்
போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து,
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். நாடு
டிராவல்ஸ் நிர்வாகம் பயணச்சீட்டை எந்த அறிவிப்பும் இன்றி ரத்து செய்ததாலும், மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தராததாலும், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.30,250
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியை
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில்
ஹமாரே பரா என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தி மொழிப் படமான ‘ஹமாரே பரா’ முஸ்லிம்
பாஜக பெற்றுள்ள வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
பாஜக தொடுத்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அப்போது அவருக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி
செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என
load more