சென்னை ஐஐடில் பி. டெக். பாடநெறி காலஅளவு சீரமைக்கப்பட்டு, பட்டப் படிப்புக்கான கால அளவு நேரம் 436 மணி நேரத்தில் இருந்து 400 மணி நேரமாகக்
தமிழ்நாட்டில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.
யானைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதற்கு தனிப்பட்ட பெயர்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு
காபி கொட்டை விளைச்சல் பாதிக்கப்பட்டதால் காபித்துாள் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, கேரளா,
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும்,
This news Fact checked by Newsmeter பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்பு விழாவுக்கு முன்பாக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மிக கோபமாக
மக்களவைக் கூட்டம் ஜுன் 24 ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இவரைத் தொடர்ந்து 24 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்
பூங்கா காவலரை, இரண்டு தலை பாம்பு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க உயிரியல் பூங்காக் காவலர் ஜே ப்ரூவரின் இரண்டு தலை
ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண், விழா மேடையில் தனது அண்ணனான நடிகர் சிரஞ்சிவியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். ஆந்திர
விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் இன்று எம்எல்ஏ-வாக பதவி ஏற்றுக் கொண்டார்.
தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா ? ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா
This news fact checked by Newsmeter காங்கிரஸின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ரூ. 1 லட்சம் பெறுவதற்காக வங்கி கணக்கு தொடங்க, மக்கள் வெயிலில் வங்கி வாசலில் நிற்பது போல
விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், உரிய
load more