ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலியின் அபுலியா பகுதிக்குச் சென்றடைந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி,
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. குவைத்தில் இயங்கி வரும் என். பி. டி. சி.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். உக்ரைன் ரஷ்ய போர் பதற்றம் நீடித்து வரும்
ஜெகன்மோகன் ஆட்சியின்போது, திருப்பதியில் கஞ்சா, மது மற்றும் அசைவ உணவின் கூடாரமாக மாறிவிட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்
இஸ்ரேலிய ராணுவ எச்சரிக்கையின் படி ரஃபாவில் முகாமிட்டுள்ள காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலிய ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் காசா
டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரின் 27 வது லீக் ஆட்டம்
விமானப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்தக் கூடியதாக மாற்றுவதே தங்களது நோக்கம் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன்
தைவான் நாட்டு எல்லைக்குள் சீனா போர் விமானம் பறந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக
கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாட நடிகை சன்னிலியோனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை சன்னி லியோன், தமிழ், மலையாளம், உள்ளிட்ட
டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரின் 28 வது லீக் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
தேர்தலில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்பதற்காகவே அமித்ஷா தம்மை அழைத்ததாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.
பழனி அருகே காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர். கோம்பைபட்டி, ஆயக்குடி மற்றும் கொடைக்கானல் மலை அடிவார
திருச்சி மாவட்ட எஸ். பி-க்கு இன்ஸ்டாவில் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
load more