இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக
கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார
உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி சீனாவுக்கு
ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர்
தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என தமிழக பாஜக மாநில
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நூற்றுக்கணக்கான பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச
டெல்லியில் தொடர் மழையால் இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை
ஜம்முவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர்
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில்
மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான 590 கிலோ கஞ்சாவை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
திமுக ஆட்சியில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன? என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில், குறைகளை நிவர்த்தி செய்து குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட
load more