மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேற்குவங்க ஆளுநர் ஆர் என்
லண்டனில் இருந்து சென்னை வந்த இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரத்திற்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பளிக்கப்பட்டது. லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா என்ற இசை
யாரும் எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக தலைமையின் முழுமையான ஆதரவு உங்களுக்கு உண்டு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். டெல்டா
சென்னையில், ஆறு மாதம் சம்பளம் தரவில்லை எனக்கூறி சரவணபவன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடபழனி முருகன் கோயில் முன்பு கையில் தங்களது சம்பள
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி. ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சந்திக்கிறார். மேகதாது
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் நடந்து
சென்னை ராமாபுரத்தில் மின்வெட்டால் அவதிக்குள்ளான மக்கள் சாலையில் திரண்டு தவெக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ராமாபுரத்தில் உள்ள ஆண்டாள்
இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக்
ஈரானுடன் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்த
கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கோப்பை தொடர், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் உற்சாகமாக ஆரம்பமானது.
load more