பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து நேரிட்டதால் பதற்றம் நிலவியது. அங்குள்ள மண்டாய் மெட்ரோ ரயில் நிலையத்தில்
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை யூ-டியூபில் பதிவேற்றியது தொடர்பாக யூ-டியூபர் இர்ஃபானிடம் போலீசார் விசாரணை
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உயர் ரக கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று பலமாக வீசியதில் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை
இனி வரும் காலங்களில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் என கடற்படை தளபதி தினேஷ் தசதரன் தெரிவித்துள்ளார். 1971 ம் ஆண்டு டிசம்பர் 4
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கைதி உயிரிழந்தார். பத்தனம்திட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி என்பவர், போதைப்
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை
சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் அருகே 3 கண்மாய்களை
யூடியுபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ வைரலான நிலையில், பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். கொல்கத்தா
load more