ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க
திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் லியோனியை நோக்கிக கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
நெல்லை ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்
சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். சென்னை
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம்
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை
உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர், முன்பதிவு செய்த ஐந்து நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு
அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்ற குடியரசு துணை தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு
load more