தீபாவளி பண்டிகை மற்றும் தங்கம் விலை உயர்வு ஆகியவற்றால் தமிழகத்தில் ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. தமிழகத்தில்
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு இந்தியா உரிய பதிலடி
தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தீண்டாமைக்கான வசை
தீபாவளிப் பண்டிகை நேரத்தில், ஆசிரியப் பெருமக்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அசிங்கம் என்பதை, முதலமைச்சரும்,
கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் வீணடித்துக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கனிதா, சின்னப்பொன்னு, ராஜேஸ்வரி, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல்
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி நெல்லை மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை
பாமகவின் உட்கட்சி பிரச்னையை சட்டமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை ஜி. டி. நாயுடு மேம்பாலத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்காவிட்டால்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை காவல் ஆணையருக்கு
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது
தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர். கரூர் மாவட்டம்,
கோவையில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலம்களுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி
load more