தொடர் மழை காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் காரையார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்
கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு சிதம்பரம் பகுதியில் உள்ள
சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரான நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 17
இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணுசக்தி தளங்களையெல்லாம் அழித்து
சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து
திமுக-வினர் தங்கள் சாதனைகளை மக்களிடம் பட்டியலிட முடியாமல் தவெக, பாஜக-வை ஏ-டீம், பி-டீம் எனக்கூறி குழப்ப முயல்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை
வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு கழிவு நீர் புகுந்ததால் மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை
பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர்,
வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. சேலம் மாவட்டம்,
load more