புத்ராஜெயா, ஜூன் 17 – இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் வாயிலாக கிடைக்கும் பலன்களை, மக்களுக்கு திரும்பத் தரும் முயற்சியாக, நாடு முழுவதும் கிரேட் A,B
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17 – KLIA கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள, “ஆட்டோகேட்கள்” எனப்படும் தானியங்கி நுழைவாயில்களை பயன்படுத்த 63 நாடுகளை
புது டெல்லி, ஜூன் 17 – இந்தியா, தெலுங்கானா மாநிலத்தில், ஏரியில் “சடலம்” ஒன்று மிதப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள். அச்சம்பவம் குறித்து
டெட்ராயிட், அமெரிக்கா, ஜூன்-17 – அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள Rochester Hills சிறுவர் நீர் கேளிக்கை பூங்காவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு
ஷா ஆலாம், ஜூன் 17 – சிலாங்கூர், கிள்ளான், தெலுக் காடோங் (Teluk Gadong) வழியாக, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முற்பட்ட ஏழு அந்நிய நாட்டவர்கள் கைதுச்
பெய்ஜிங், ஜூன்-17 – மத்திய சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தில் குளிரூட்டப்பட்ட டிரக் வாகனத்தினுள் மூச்சுத் திணறி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள்,
ஜோகூர் பாரு, ஜூன் 17 – ஜோகூர் பாருவில், 75 வயது உள்நாட்டு முதியவர் ஒருவர், முதலீட்டு மோசடியை நம்பி, 22 லட்சத்து 76 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
புத்ராஜெயா, ஜூன்-17 – சிலர் கூறுவது போல் அரசாங்கம் மானியங்களை அகற்றவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார். மாறாக,
ஜோகூர் பாரு, ஜூன் 17 – மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக ஜோகூர் குற்றவியல் மற்றும் போக்குவரத்து போலீசார் ஜோகூரிலுள்ள அனைத்து
கோத்தா கினபாலு, ஜூன் 17- சபா, டெனுமில் (Tenom), 191 பேர் ரோட்டா சைரஸ் பாதிப்புக்கு இலக்காகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இம்மாதம், இரண்டாம் தேதி தொடங்கி,
கோலாலம்பூர், ஜூன் 17 -25 பில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான லஞ்சப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்
சிங்கப்பூர், ஜூன் 17 – சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில், கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை சுத்தம் செய்வதில் அந்நாட்டு அதிகாரிகள்
ஜோர்ஜ் டவுன், ஜூன் 17 – இன்று காலையில் பினாங்கு, ஜெலுத்தோங் தாமான் டேசா பெனியாகாவில் ( Taman Desa) நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த எழுவர்
கொல்கத்தா, ஜூன் 17 – இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், பயணிகள் இரயில் ஒன்று, சரக்கு இரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது ஐவர்
கோலாலம்பூர், ஜூன் 17 – பல வங்கி கணக்குகளில் இருந்து, இரண்டு கோடியே 42 லட்சம் ரிங்கிட்டை களவாட மோசடி கும்பலுடன் கூட்டுச் சேர்ந்த சந்தேகத்தின் பேரில்,
load more