சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ.54,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்
17 வருடங்களுக்கு பிறகு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே
”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி
ஜப்பானில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ‘சதை உண்ணும் பாக்டீரியா நோயின் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டு
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம். எல். ஏ. க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த
விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் அதை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கினார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி
துனிசியா நாட்டைச் சேர்ந்த பியூட்டி இன்ஃபுளூயன்சர் ஃபரா எல் காதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
load more